follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சு.கட்சியின் பாராளுமன்ற குழு – ஜனாதிபதி சந்திப்பு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உத்ததேச தேர்தல்களில் தனித்து போட்டியிடுவதற்கான தீர்மானத்தை மத்திய குழுவில் சமர்ப்பிக்க தீர்மானித்துள்ளது. நாட்டில் தற்போதுள்ள நெருக்கடிகளுக்கான தீர்வு குறித்து எதிர்வரும் 8 ஆம் திகதி சுதந்திர கட்சியின் பாராளுமன்ற குழு...

சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்ட 1,100 பேரிடம் விசாரணை

சட்டவிரோத சொத்துகள் தொடர்பான விசாரணை பிரிவினால் சட்டவிரோதமாக நிதிசேகரிப்பில் ஈடுபட்ட 1,100 பேர் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

சிரேஷ்ட சிங்கள நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக காலமானார்

சிரேஷ்ட சிங்கள நகைச்சுவை நடிகர் பேர்ட்டி குணதிலக தனது 97ஆவது வயதில் காலமானார். அவர் பல சிங்கள திரைப்படங்களிலும் இலங்கையில் பல தொலைக்காட்சி நகைச்சுவை நாடகங்கள் மற்றும் நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்.  

அமைச்சரவையை மாற்றுவதால் பிரச்சினைகள் தீரப்போவதில்லை – திஸ்ஸ அத்தநாயக்க

நாட்டை மீட்டெடுத்து, மக்களைப் பாதுகாப்பதற்கான தேசிய வேலைத்திட்டம் எம்மிடம் உள்ளது. எனவே, மக்கள் ஆணை வழங்கினால் ஆட்சியை பொறுப்பேற்று, சிறந்த நிர்வாகத்தை வழங்குவோம் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ...

எரிவாயு தட்டுப்பாடு – ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேக்கரிகள் பூட்டு

எரிவாயு தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மற்றும் வெதுப்பங்கள் என்பன பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், வெதுப்பக உற்பத்திகளை விற்பனை செய்வதில் பிரச்சினையை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன...

மாணவர்கள் போக்குவரத்து பிரச்சினை தொடர்பில் கவனம் செலுத்துமாறு கோரிக்கை

நாளை முதல் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் மாணவர்களின் போக்குவரத்து தொடர்பிலும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. சுமார் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நாளைய தினம்...

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது விசா, மாஸ்டர்கார்ட் நிறுவனங்கள்

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின் உக்ரைன் மீதான தாக்குதலை தொடர்வதால், ரஷ்யாவில் விசா மற்றும் மாஸ்டர்கார்டு தனது செயல்பாடுகளை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள்...

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் – பிரதமர்

எதிர்கால தலைமுறையை அழிக்கும் வகையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவோரை ஒடுக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நினைவு பலகையை திறந்து வைத்து நாரம்மல் பிரதேச சபையின் புதிய கட்டிடத்தை நேற்று(05) திறந்து...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img