follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பிலான அறிவித்தல்

எதிர்வரும் ஏப்ரல் முதலாம் திகதி முதல் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திரங்களின் செலுப்படியாகும் காலம் நீடிக்கப்படவுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்கம் தெரிவித்துள்ளது. இதற்கமைய ஏப்ரல் முதலாம் திகதி முதல் 2022 ஜூன் 30 ஆம் திகதிவரையான...

நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 11 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,350 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கோப் குழுவின் முதலாவது அறிக்கை பாராளுமன்றத்தில்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் இரண்டாவது கூட்டத்தொடரின் அரசாங்கப் பொறுப்பு முயற்சிகள் பற்றிய (கோப்) குழுவின் முதலாவது அறிக்கை அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத்தினால் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது...

“ஒரே நாடு – ஒரே சட்டம்” – சபாநாயகர், பாராளுமன்ற பொதுச் செயலாளர் சந்திப்பு

‘ஒரே நாடு - ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க தசநாயக்க ஆகியோரை நேற்று (07) சந்தித்துள்ளது. செயலணியின் எதிர்கால செயற்பாடுகள்...

நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல்

ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு - நகர மண்டப பகுதியில் கடும் வாகன நெரிசல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றன.  

மனித உரிமைகள் பேரவை – இலங்கைக்கு அமோக ஆதரவு

2022 மார்ச் 07ஆந் திகதி நிறைவடைந்த இலங்கை தொடர்பான மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் எழுத்துபூர்வமான புதிய தகவல் தொடர்பான ஊடாடும் உரையாடலில், நல்லிணக்கத்திற்கான அரசாங்கத்தின் குறிப்பிடத்தக்க முயற்சிகளுக்கு உலகளாவிய தெற்கின் பல நாடுகளில்...

இராஜாங்க அமைச்சர் ஜயந்த இராஜினாமா

களஞ்சிய வசதிகள்,கொள்கலன் முனையங்கள், துறைமுக வழங்கல் வசதிகள் மற்றும் கப்பற்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர அவரது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர்...

2022 IPL தொடருக்கான அட்டவணை வெளியீடு

2022 ஆம் ஆண்டுக்கான 15 வது ஐ.பி.எல் கிரிகெட் தொடர் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதற்கான போட்டி அட்டவணையை பி.சி.சி.ஐ இன்று வெளியிட்டுள்ளது. மொத்தம் 65 நாட்கள் நடைபெறும் இந்த...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...
- Advertisement -spot_imgspot_img