follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நாட்டில் மேலும் 11 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 11 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,361 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் நிறைவேற்றம்

தனிப்பட்ட தரவுப் பாதுகாப்புச் சட்டமூலம் திருத்தங்களுடன் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் தனிநபர் தரவு பாதுகாப்பு சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டமூலத்தை சமர்ப்பிக்கும் போது எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல...

மத்திய வங்கி ஆளுநர் – ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் சந்திப்பு

ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள், இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் மற்றும் மத்திய வங்கியின் உயர் அதிகாரிகளை இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பொருளாதார கொள்கை குழுவை...

அறிக்கை சமர்ப்பிக்குமாறு எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவிப்பு

பாதுகாப்பற்ற சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகித்தமை தொடர்பில் எதிர்வரும் ஜூன் மாதம் 06 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு லிட்ரோ மற்றும் லாஃப்ஸ் எரிவாயு நிறுவனங்கள் உட்பட 04 பிரதிவாதிகளுக்கு மேன்முறையீட்டு...

நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய விரும்பவில்லை – உக்ரைன் ஜனாதிபதி

நேட்டோ நாடுகள் அமைப்பில் சேரவேண்டும் என்று உக்ரைன் விரும்பியது. ஆனால் நேட்டோ, உக்ரைனை ஏற்க விரும்பவில்லை என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டோம் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி வெளிப்படையாக தெரிவித்தார். எனவே நேட்டோ அமைப்பில்...

முன்னாள் ஜனாதிபதியின் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தமக்கு எதிரான வழக்கை வலுவிழக்க செய்யுமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு...

சர்வகட்சி மாநாடு நடாத்துவதற்கு ஜனாதிபதி இணக்கம்

சர்வகட்சி மாநாடு ஒன்றினை நடாத்துவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இணக்கம் தெரிவித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். நாட்டு மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் குறித்து உடன் நடைமுறைப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இதன்போது...

அமைச்சர் பந்துல ஓமான் தூதுகுழுவினரிடம் விடுத்துள்ள கோரிக்கை

ஓமான் நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவருக்கும் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கும் ஓமான் நாட்டுக்குமிடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தும் வகையில் இலங்கையின் தேசிய உற்பத்திகளுக்கு ஓமான்...

Must read

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா?

இவ்வருடம் நடைபெற்ற 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சை...
- Advertisement -spot_imgspot_img