follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

வட கொரிய மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையினை மேற்கொண்டுள்ளதாகவும் ஏவுகணை பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா முன்னெடுத்துவரும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில்...

அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பிலான சுற்றறிக்கை

எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

இந்தியாவின் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் உள்ள பரௌம் பகுதியில் இந்திய இராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் பனி...

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு ஜனாதிபதி விஜயம்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துக்கு இன்று கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். நிறுவன ஊழியர்களுடனும் ஜனாதிபதி கருத்துக்களை பரிமாறிக்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மருந்துகளின் விலை 29 வீதத்தால் அதிகரிக்க அனுமதி

நாட்டில் உள்ள அனைத்து மருந்துகளின் விலைகளையும் 29% அதிகரிக்க மருந்து விலைக் கட்டுப்பாட்டுக் குழு தீர்மானித்துள்ளது. இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனைத் தெரிவித்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளின் விலைகளும் புதிய திருத்தப்பட்ட விலையின்...

முச்சக்கரவண்டி கட்டணமும் அதிகரிப்பு?

முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்படவுள்ளது. முதல் கிலோமீட்டருக்கு 80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீற்றருக்கு 50 ரூபாவாகவும் அறவிடப்படவுள்ளதாக அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. எரிபொருள் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் குறித்த தீர்மானம்...

பங்கு சந்தையில் பங்குகளின் விலைகளில் மாற்றம்

வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு பங்கு சந்தையில் அனைத்து பங்குகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, கொழும்பு பங்கு சந்தையின் பங்கு ஒன்றின் விலை சுட்டென் 692 ரூபா 35 சதமாக அதிகரித்துள்ளது. அடிப்படையில் கொழும்பு...

செயன்முறைப் பரீட்சை மீள் திருத்த விண்ணப்ப முடிவுத் திகதி

2020ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையின் செயன்முறைப் பரீட்சை மீள்திருத்த விண்ணப்பங்கள் 18ஆம் திகதி வரை இணையவழி மூலமாக மாத்திரம் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.  

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img