follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஜனநாயகத்திற்கு பயந்தால் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும்

வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இறைமை, சர்வஜன வாக்குரிமை மற்றும் ஜனநாயகம்...

இலங்கை பொருளாதார நிலை: மத்திய வங்கி ஆளுநரின் அறிக்கை

ரூபாவுக்கு அதிகமாக நெகிழ்வுத் தன்மையை வழங்குவதன் மூலம் குறுகிய கால பொருளாதார சிக்கல் ஏற்பட்டாலும் நிலையான பொருளாதார மொன்றை கட்டியெழுப்ப இந்த வழிமுறை பாரிய அளவில் கைகொடுக்குமென மத்திய வங்கி ஆளுநர் அஜிட்நிவாட்...

அவசர மின் கொள்வனவுக்கு அனுமதி

அவசர தேவைகளுக்காக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு இலங்கை மின்சார சபைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.  

நிவாரணம் வழங்க சகல முயற்சிகளையும் நாம் எடுப்போம்

மக்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுமாறு அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள்...

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள...

நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,381 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு விநியோகம் லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இன்று(11) 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கெரவலபிட்டிய லிட்டோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து இவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த...

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

நாளைய தினம்(12) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நாளை(112) காலை 9 மணி முதல் மாலை...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img