follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலை நீர் கட்டணம் – ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

ஜனவரி மாதம் முதல் அரச பாடசாலைகளின் நீர் கட்டணத்தை மாணவர்களின் பெற்றோர்கள் செலுத்த வேண்டியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இந்த ஆண்டு முதல் குடிநீர் கட்டணத்திற்கு அரசாங்கம் நிதி வழங்காது என...

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் 81 ஆண்களுக்கு மரணத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த வருடம் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட அதிகம் என தெரிவிக்கப்படுகின்றன. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் ஏமன்...

இரும்பு கம்பியின் விலை அதிகரிப்பு

கடந்த 3 நாட்களுக்குள் ஒரு டன் இரும்பு கம்பியின் விலை 38,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. முன்னர் 254,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு டன் இரும்பு கம்பியின் விலை தற்போது 292,500 ரூபாவாக அதிகரித்துள்ளதாக...

நாளை முதல் தனியார் பஸ்சேவை முடங்கும் அபாயம்?

பஸ் கட்டண அதிகரிப்பை மேற்கொள்ளாவிடின் அல்லது டீசல் நிவாரணத்தை வழங்க நடவடிக்கை எடுக்காவிடின் திங்கட்கிழமை முதல் தனியார் பஸ் போக்குவரத்தை நிறுத்த வேண்டிய நிலைமை ஏற்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள்...

நாளை முதல் முழுமையான கற்பித்தல் செயற்பாடுகள் ஆரம்பம்

நாளை முதல் அனைத்து மாணவர்களையும் வழமையான முறையில் பாடசாலைகளுக்கு அழைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் சகல கல்வி அதிகாரிகளுக்கும், கல்வி அமைச்சின் செயலாளர் கபில சி பெரேராவினால் சுற்றுநிருபம் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் நிலையினை...

118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தீர்மானம்

வருடாந்த இடமாற்ற நடைமுறையின் கீழ் நீதிபதிகள் மற்றும் நீதவான்கள் உட்பட 118 நீதித்துறை அதிகாரிகளை இடமாற்றம் செய்ய நீதிச்சேவை ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டு ஏப்ரல் 04 ஆம் திகதி முதல் அமுலுக்கு...

இன்றும் மின்விநியோகத் தடை

நாட்டில் இன்றும் மின்விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படுமென பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைய,P,Q,R,S,T,U,V,W வரையிலான வலயங்களில் மாலை 5 முதல் இரவு 9 மணி வரையிலான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலம் மின்விநியோகத் தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது. மேலும் A,B,C,D,E,F,G,H,I,J,K,L...

ஜனநாயகத்திற்கு பயந்தால் அரசாங்கமும் நாடும் அழிந்துவிடும்

வருடாந்த வாக்காளர் தினக் கொண்டாட்டத்தின் தேசிய நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (11) பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இறைமை, சர்வஜன வாக்குரிமை மற்றும் ஜனநாயகம்...

Must read

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை...
- Advertisement -spot_imgspot_img