follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பெப்ரவரியில் அதிகளவில் வருகை தந்துள்ள சுற்றுலாப்பயணிகள்

இரண்டு வருடங்களின் பின்னர் அதிகளவான சுற்றுலா பயணிகள் பெப்ரவரி மாதத்திலேயே இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா துறை அமைச்சு தெரிவித்துள்ளது. 96,507 வெளிநாட்டு சுற்றுலா பயணிகளாக பெப்ரவரி மாதத்தில் மாத்திரம் வருகை தந்துள்ளனர். 2020ம் ஆண்டு...

நாளையும் 7 மணி நேர மின்வெட்டு

நாளைய தினமும் (03) ஏழரை மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதன்படி, காலை 5 மணித்தியாலம் மற்றும் மாலையில் 2 மணி 30 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்தபடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறுகள் குறித்து வெளியான தகவல்

தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தீர்வு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் – சுகாதார நிபுணர் சங்கம்

சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள போராட்டம் தொடர்பில் சுகாதார அமைச்சு உரிய கவனம் செலுத்தாத நிலையில், தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென சுகாதார நிபுணர் சங்கம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், பணிப்புறக்கணிப்பு தொடர்பான அடுத்த கட்ட...

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களை கண்டறிவதற்காக நாடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அவ்வாறு அத்தியாவசிய பொருட்களை மறைத்து வைக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள்...

இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு பிரதமர் அறிவுறுத்தல்

உயர்க்கல்வியை மேற்கொள்வதற்காக பெலாரஸ் சென்றுள்ள இலங்கை மாணவர்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் மற்றும் மொஸ்கோவிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (02) பணிப்புரை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை...

எல்லவெல நீர்வீழ்ச்சிக்கு செல்லத் தடை

வெல்லவாய பகுதியின் எல்லவெல நீர்வீழ்ச்சியைப் பார்வையிடுவதற்கும் அங்கு குளிப்பதற்கும் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக வெல்லவாய பிரதேச சபைத் தலைவர் ஆர்.டி. ஹரமானிஸ் தெரிவித்துள்ளார். நேற்று(01) எல்லவெல நீர்வீழ்ச்சியில் குளிக்கச்...

மின்சாரத்தை தடையின்றி விநியோகிக்க நடவடிக்கை

நாட்டில் நிலவும் மின்சார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக முன்னெடுப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். மின்சார உற்பத்திக்கு தேவையான...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img