follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

மேரியோபோலில் பொதுமக்கள் தஞ்சம் புகுந்த அரங்கத்தில் குண்டுவீசி தாக்குதல்

ரஷ்யப் படைகள் முற்றுகையிட்ட மேரியோபோல் நகரத்தில், ஷெல் தாக்குதலில் இருந்து தப்பிக்க மக்கள் தஞ்சம் புகுந்திருந்த அரங்கத்தில் ரஷ்ய படைகள் குண்டுவீசி தாக்குதல் நடத்தியதாக, யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார். அரங்கில் ரஷ்யப்...

பழங்கள் உள்ளிட்ட இறக்குமதி பொருட்களுக்கு விசேட வரி

அப்பிள், திராட்சை உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் பல்வேறு பொருட்களின் மீதான விசேட பொருட்களுக்கு வரிதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிதி அமைச்சினால் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் வெளியிடப்பட்டுள்ளது. திராட்சை, அப்பிள், கிலோவொன்றுக்கான பண்ட வரி 300 ரூபாவாகவும்,...

தங்க நகைகள் கொள்ளையிட வந்த குழுவினரால் இருவர் கொலை

சீதுவ மற்றும் மாலபே ஆகிய பிரதேசங்களில் தங்கநகைகளை கொள்ளையிட வந்த குழுவினரால் இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீதுவ – முகலன்கமுவ பகுதியில் வீடொன்றிலிருந்த 73 வயதாக பெண்ணொருவர் நேற்று(16) கொலை செய்யப்பட்டுள்ளதுடன்,...

ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், ரயிலில் பயணிப்போரின் எண்ணிக்கை 40 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார். போக்குவரத்தில் ஈடுபடும் ரயில்களின் பெட்டிகளை அதிகரிக்குமாறு...

மத்திய வங்கி ஆளுநர் தொடர்பில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிவிப்பு

மத்திய வங்கி ஆளுநரை பதவி விலகுமாறு கூறப்பட்டதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இந்த விடயம்...

பொலித்தீன் உற்பத்திகளின் விலைகளும் அதிகரித்தன

டொலர் பற்றாக்குறை காரணமாக மூலப்பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளதன் காரணமாக பொலித்தீன் உற்பத்திகளின் விலை 40 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பொலித்தீன் உற்பத்தியாளர்கள் மற்றும் மீழ்சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அத்துடன், கடந்த மூன்று...

திருப்திகரமான தொழிலுக்கு ஊழியர்களுக்கு இடமளியுங்கள் – ஜனாதிபதி

அனைத்து அரச ஊழியர்களுக்கும் திருப்திகரமான தொழிலுக்கு அவசியமான பின்னணி தயார் செய்யப்பட வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தினார். ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக பதவி உயர்வு நடவடிக்கைகளில் நிலவுகின்ற பிரச்சினைகளை...

மின்கட்டண அதிகரிப்பு குறித்து தீர்மானம்

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான யோசனை எதிர்வரும் திங்கட்கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக மின்சக்தி அமைச்சு தீர்மானித்துள்ளது. இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோருக்கிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தையிலேயே இது...

Must read

வாக்கெடுப்பு, வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் செய்யக்கூடாதவை

வாக்கெடுப்பு நிலையங்களுக்குள் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களுக்குள் தடை விதிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில்...

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல...
- Advertisement -spot_imgspot_img