follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானம்

சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் அட்டைகளுக்கு தட்டுப்பாடு காரணமாக ஒரு வருடத்திற்கு செல்லுபடியாகும் வகையில், தற்காலிகமாக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாட்டில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் அட்டைகளை விரைவில் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...

வார இறுதி மின்வெட்டுக்கு அனுமதி

நாட்டில் வார இறுதி நாட்களில் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சனிக்கிழமை (19) மின் துண்டிக்கப்படும் நேர அட்டவணை ABCDEFGHIJKL, வரையான வலயங்களில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி...

பாடசாலைகளின் இறுதித் தவணை பரீட்சைகளை நடத்துவதில் தாமதம்

கடதாசி உள்ளிட்ட அச்சிடலுக்கு தேவையான பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலைகளின் இறுதி தவணை பரீட்சைகள் நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய, 6, 7, 8ம் வகுப்புகளுக்கான இறுதித் தவணை...

நாட்டில் மேலும் 03 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 03 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,422 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

பசறை -நமுனுகுல 10 ஆம் மைல்கல் பிரதான வீதியில் இரண்டு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்; பண்டாரவளையிலிருந்து பசறை நோக்கி சென்ற தனியார் பேருந்தும் ஒன்றும் பாடசாலை மாணவர்களை...

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் – ஜனாதிபதி சந்திப்பு

ஆசிய கிரிக்கெட் சபையின் தலைவர் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் பிரதம செயலாளர் ஜே ஷா (Jay Shah), இன்று (18) பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார். ஆசிய...

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கான அறிவுறுத்தல்.

கொரோனா தொற்றுப் பரவல் காலத்தில் நீர் கட்டணப் பட்டியலைச் செலுத்தாத சகல நுகர்வோரினதும் நீர்விநியோகத்தைத் துண்டிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொவிட்-19 பரவல் காரணமாக, கட்டணத்தை செலுத்தாதவர்களுக்கு, நீர்விநியோகத்தை...

நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் நடாத்தப்படும்

நாட்டில் எவ்வாறான பிரச்சினைகள் காணப்படுகின்ற போதும், நுவரெலியா வசந்தகால கொண்டாட்டம் நடாத்தப்படுமென வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஏப்ரல் மாதம் வசந்தகால கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பமாகவுள்ளதாக அவர்...

Must read

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை...

தேர்தலை நடத்தக் கோரி பங்களாதேஷில் ஆர்ப்பாட்டம்

ஜனநாய ரீதியிலான அரசியல் பரிமாற்றம் ஒன்றைக் கோரி பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில்...
- Advertisement -spot_imgspot_img