follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நிவாரணம் வழங்க சகல முயற்சிகளையும் நாம் எடுப்போம்

மக்களுக்கு தேவையான நிவாரணங்களை விரைவில் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் பெசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். தம்மீது வைத்துள்ள நம்பிக்கையை தொடர்ந்தும் அவ்வாறே பேணுமாறு அமைச்சர் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எமது அமைச்சர்கள்...

சீனாவில் மீண்டும் முழு ஊரடங்கு

சீனாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து மீண்டும் முழு ஊரடங்கை அமுல்படுத்த அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தில் உள்ள...

நாட்டில் மேலும் 07 கொரோனா மரணங்கள் பதிவு

இலங்கையில் நேற்றைய தினம் 07 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அறிவித்துள்ளார். அதன்படி கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,381 ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

எரிவாயு விநியோகம் லிட்ரோ வௌியிட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய இன்று(11) 120,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் நிரப்பப்பட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. கெரவலபிட்டிய லிட்டோ எரிவாயு சேமிப்பு முனையத்தில் இருந்து இவை விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அடுத்த...

நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்படும் பகுதிகள்

நாளைய தினம்(12) மின் வெட்டு அமுல்படுத்துவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L ஆகிய வலயங்களுக்கு நாளை(112) காலை 9 மணி முதல் மாலை...

வட கொரியா மீண்டும் ஏவுகணை பரிசோதனை

வட கொரிய மற்றுமொரு ஏவுகணை பரிசோதனையினை மேற்கொண்டுள்ளதாகவும் ஏவுகணை பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. வடகொரியா முன்னெடுத்துவரும் ஏவுகணை சோதனை நடவடிக்கைகளுக்கு பல்வேறு நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில்...

அனைத்து மாணவர்களையும் பாடசாலைக்கு அழைப்பது தொடர்பிலான சுற்றறிக்கை

எதிர்வரும் மார்ச் 14 ஆம் திகதி முதல் அனைத்து மாணவர்களையும் பாடசாலைகளுக்கு அழைக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இது தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளரினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இராணுவத்தின் ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்து

இந்தியாவின் ஜம்மு- காஷ்மீர் மாநிலம் குரேஸ் செக்டாரில் உள்ள பரௌம் பகுதியில் இந்திய இராணுவத்தின் சீட்டா வகை ஹெலிகாப்டர் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த ஹெலிகாப்டர் பனி...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img