உக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு இன்றுடன் ஒரு மாதத்தை நிறைவு செய்துள்ள நிலையில், இதுதொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அவசரகால உச்சி மாநாட்டுக்காக நேட்டோ நாடுகளின் தலைவர்கள் கூடியுள்ளனர்.
உக்ரேன் –...
முரணாக வெளியிடப்பட்டுவரும் அறிக்கைகளுக்கெதிராக, வங்கித்தொழில் முறைமை உறுதியாகச் செயற்படுகின்றது என்றும் அரச வங்கிகளின் தொழிற்பாடுகள் சீராக இடம்பெறுகின்றதெனவும், நிதி அமைச்சும் இலங்கை மத்திய வங்கியும், பொதுமக்களுக்கும் ஏனைய அனைத்து ஆர்வலர்களுக்கும் உறுதியளிக்கின்றது என...
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டனுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.
அமெரிக்க முன்னாள் வெளியுறவு அமைச்சர் “கடுமையான நோய்க்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கும் பாதுகாப்புக்கு முன் எப்போதையும் விட...
உணவுப் பாதுகாப்பு தொடர்பில் எவ்வித பிரச்சினையும் இல்லை என விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமவே தெரிவித்துள்ளார்.
பொருட்களின் விலை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகள் முன்னெடுக்க வேண்டுமென எதிர்க்கட்சி நாடாளுமன்றத்தில் வலியுறுத்தியது.
இந்த நிலையிலே, விவசாய...
தற்போது கெரவலப்பிட்டி முனையத்தில் போதுமான அளவு சமையல் எரிவாயு கையிருப்பில் உள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த லிட்ரோ நிறுவனத்தின் தலைவர், அடுத்த 10 நாட்களுக்குள் நாடளாவிய ரீதியில்...
அமெரிக்க அரச திணைக்களத்தின் அரசியல் விவகாரம் தொடர்பான உதவிச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் (Victoria Nuland) இன்று, (23) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இன்று முற்பகல் இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில்...
2022 ஆம் கல்வி ஆண்டுக்கான, பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களில் 92 வீதமானவை விநியோகிக்கப்பட்டுள்ளதாக கல்வி வெளியீட்டுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்கு 2338.5 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாகவும் அச்சிடப்பட வேண்டிய...
அமைச்சரவை இணக்கம் தெரிவித்தால் புதிய வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க எதிர்ப்பார்த்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற சர்வகட்சி மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஸ்ரீ...