follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புதுவருடத்தை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

எதிர்வரும் புது வருடத்தை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்பவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. திட்டத்தின் கீழ் 24 மணித்தியாலங்களுக்கு நடைமுறையில் இருக்கும் வகையில் விசேட நடவடிக்கை பிரிவொன்றை...

வாகன இலக்கத்தகடுகளை உள்நாட்டிலேயே தயாரிக்க தீர்மானம்

கொலன்னாவையில் உள்ள அரச தொழிற்சாலை ஊடாக வாகன இலக்கத் தகடுகளை தயாரிக்க தீர்மானித்துள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் அந்நியச் செலாவணி இருப்பை தக்கவைத்துக்கொள்ளும் நோக்கில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்...

தேவாலயத்தில் மீட்கப்பட்ட கைக்குண்டை இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப உத்தரவு

பொரளை தேவாலயத்தில் கண்டெடுக்கப்பட்ட கைக்குண்டை அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அனுப்பி, அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை கொழும்பு மேலதிக நீதவான் ரஜிந்தா ஜயசூரிய முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்ட...

சீனாவிடமிருந்து இலங்கைக்கு 2,000 தொன் அரிசி அன்பளிப்பு

இலங்கையின் பொருளாதார நிலைமையை கருத்தில் கொண்டு 2,000 தொன் அரிசியை இலங்கை மக்களுக்கு அன்பளிப்பாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. The Chinese government decides...

முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட நால்வருக்கு விளக்கமறியல்

சட்டவிரோதமான முறையில் கஜமுத்துக்களை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் எதிர்வரும் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை அம்பாறை நீதிவான் நீதிமன்றில்...

சட்டவிரோதமாக இந்தியா செல்பவர்கள் தொடர்பில் கண்காணிப்பு

இலங்கையிலிருந்து படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு செல்ல முயற்சிப்பவர்கள் தொடர்பில் கடற்படையினர் தொடர்ந்தும் கண்காணித்து வருவதாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்தார். கடல் மார்க்கமாக தப்பிச்செல்லும் பகுதிகள் தொடர்பில்...

பிரான்ஸ் குடியரசின் செனட்டர்கள் குழுவுடன் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் பிரெஞ்சுக் குடியரசின் செனட்டர்கள் குழுவை நேற்று(24) சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் போது, சுகாதாரச் சுற்றுலா, சுற்றுச்சூழல் சுற்றுலா, கல்வி மற்றும் கலாச்சாரத் துறைகளிலான ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம்...

சீன – இந்திய வௌிவிவகார அமைச்சர்கள் சந்திப்பு

இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வௌிவிவகார அமைச்சர் வாங் யி (Wang Yi), இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 2020 ஆம் ஆண்டில் லடாக் பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையில்...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img