follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகிறார் உக்ரேன் ஜானதிபதி

உக்ரேன் ஜானதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி நாளை அவுஸ்திரேலிய பாராளுமன்றத்தில் காணொளி காட்சி வாயிலாக உரையாற்ற உள்ளதாக, அவுஸ்திரேலிய வேலைவாய்ப்பு துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் "போருக்கான எந்தவித காரணமும் இல்லாமல் உக்ரேன் மீது படையெடுப்பை தொடங்கிய...

11 கட்சிகளின் மே தின பேரணி கொழும்பில்

11 கட்சிகள் அடங்கிய குழு கொழும்பில் தனது மே தின பேரணியை நடத்த தீர்மானித்துள்ளது. இதன்படி ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, விமலின் கட்சி, உதய கம்மன்பிலவின் கட்சி உட்பட 11 கட்சிகள் இணைந்து , அரசுக்கு...

வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு கோரிக்கை

இன்று(30) மற்றும் நாளை(31) அரச நிறுவன ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்றும் முறையை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அடுத்த சில நாட்களில் அரச ஊழியர்களுக்கு...

அமெரிக்காவில் சுமார் 50 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்து

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் பனிப்பொழிவு காரணமாக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் பல அடுத்தடுத்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. சாலையில் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி கிடப்பது தெரியாமல், ஒன்றன்பின் ஒன்றாக வந்த மற்ற வாகனங்களும்...

ரயில் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்

ரயில் கட்டணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் போது ரயில் கட்டணங்கள் 58 வீதத்தால் அதிகரிக்கப்பட வேண்டும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போது அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதன்படி...

பிம்ஸ்டெக் மாநாட்டின் அரச தலைவர்கள் மாநாடு இன்று

பிம்ஸ்டெக் எனப்படும் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சியின் அரச தலைவர்கள் மாநாடு இன்று(30) இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபகஷ தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று...

தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளும் மட்டு

மருந்து தட்டுப்பாடு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அனைத்து ஆய்வக சேவைகளையும் மட்டுப்படுத்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நிர்வாக அதிகாரியால், சம்பந்தப்பட்ட பிரதானிக்கு கடிதம் மூலம் அறியப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்திய வெளிவிவகார அமைச்சர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோருக்கு இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று(29) பிற்பகல் இந்திய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம் பெற்றது. இந்நெருக்கடியான தருணத்தில் இந்தியா...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img