21 புதிய இராஜாங்க அமைச்சர்களின் பதவி பிரமாணம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
G.L பீரிஸ் - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
2. ரோஹன திசாநாயக்க - மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர்
3....
சீனிக்கான வரியை குறைத்தமையினூடாக அரசு இழந்த வருமானத்தை உரிய தரப்பினரிடமிருந்து மீள பெற்றுக்கொள்ள வேண்டும் என அரச கணக்காய்வாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள பரிந்துரையை நடைமுறைப்படுத்த வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...
நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கசபை மற்றும் நீதித்துறையின் சாத்தியமான கருத்துக்களை உள்ளடக்கிய அரசியலமைப்பு திருத்தத்தை அமைச்சரவையில் சமர்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ எதிர்பார்த்துள்ளார்.
கடந்த 10 நாட்களாக காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர் போராட்டம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொழும்பு பிரதான நீதவானிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டம் காரணமாக...
அரசாங்கத்தின் தலையீட்டுடன் உலக வங்கியின் உதவியுடன் எரிவாயு இறக்குமதிக்காக கிடைக்கப்பெற்ற 10 மில்லியன் டொலர் ஒதுக்கீட்டின் ஊடாக எரிவாயுத் தொகை இலங்கைக்கு வரவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதன்கீழ் எதிர்வரும்...
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்தில் கலந்துகொண்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸ் விஷேட விசாரணைப் பிரிவின் பொறுப்பில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
காலி முகத்திடல் போராட்டக்களத்துக்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், பொலிஸ் சீருடையில் வந்து...
ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஈலோன் மஸ்க் முன்வந்துள்ளார்.
முன்னதாக, ஈலோன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீத பங்குகளை வைத்திருந்ததால், நிர்வாகக் குழுவில் இணைய அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால்,...
மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 34, சில 5,000 ரூபா நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நாணயத்தாள்களை...