follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கையின் கடன் மதிப்பீட்டை குறைத்தது மூடிஸ் நிறுவனம்

இலங்கையின் கடன் மதிப்பீட்டை மூடிஸ் நிறுவனம், "Caa2" இலிருந்து "Ca" ஆகக் குறைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடன் கொடுப்பனவுகளை இடைநிறுத்துவதற்கான இலங்கை அரசாங்கத்தின் முடிவைத் தொடர்ந்து மூடிஸ் நிறுவனம் இலங்கையின் இறையாண்மை மதிப்பீட்டை குறைத்துள்ளது. இலங்கை அதன்...

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் கட்டுப்பாடு நீக்கம்

வாகனங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த எரிபொருள் நிரப்பும் வரையறைகள் இரத்து செய்ய இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தீர்மானித்துள்ளது. வாகனங்களுக்கு குறிப்பிட்ட அளவிலான எரிபொருள் மாத்திரமே நிரப்பப்படும் என கடந்த 15ம் திகதி சுற்று நிரூபத்தின் ஊடாக அறிவிக்கப்பட்டதுடன்,...

IMF பிரதானியுடன் நிதியமைச்சர் சந்திப்பு

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாக இயக்குனரான கிறிஸ்டலினா ஜேர்ஜிவா இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு நிலையான தீர்வை அடைவதில் இலங்கையுடன் இணைந்து பணியாற்ற சர்வதேச நாணய...

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

நாடு தழுவிய ரீதியில் இன்றைய தினமும் சுழற்சி முறையில் மின்விநியோக தடை அமுல்படுத்தப்படும் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.    

சிபெட்கோ எரிபொருள் விலைகளும் அதிகரிப்பு

நேற்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய, சிபெட்கோவின் புதிய எரிபொருள் விலைகள் பின்வருமாறு.... 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீற்றர் - 338 ரூபாய், 95 ஒக்டேன் பெற்றோல்...

உடல் வெப்பநிலை பரிசோதிப்பது அவசியமில்லை

கட்டங்களுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலையை அளவிடுவது இன்று (18) முதல் கட்டாயம் இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். அத்துடன் அவ்வாறு வருகை தருபவர்களின் தகவல்களை பதிய வேண்டிய அவசியமும்...

பிரியந்த குமார படுகொலை – 6 பேருக்கு மரணதண்டனை

பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் இன்று இந்த...

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை

முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img