follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

அத்தியாவசிய மருந்துகள் சில கையிருப்பில் இல்லை

அத்தியாவசிய மருந்துகளை பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல் நிலை காரணமாக சில மருத்துவமனைகள் திட்டமிடப்பட்ட அவசரமற்ற அறுவை சிகிச்சைகளை ஒத்திவைக்கப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண இன்று (19) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வைத்தியசாலையில்...

எரிபொருள் தட்டுப்பாடு – பாகிஸ்தானில் மின்சாரம் துண்டிப்பு

பாகிஸ்தானில் எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி அல்லது இயற்கை எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சர்வதேர்ச செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக, வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்படும் மின்சாரம் பெரும்பாலான...

கோதுமை மாவின் விலை அதிகரிப்பு

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 40 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரிமா நிறுவனம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் விரைவில்

தற்போதைய நெருக்கடிக்கு குறுகிய கால தீர்வாக அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தம் சில திருத்தங்களுடன் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று தான் நம்புவதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்திற்கு முழுமையான அதிகாரத்தினை கொண்டுவருவதற்கான 19 ஆவது...

முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிப்பு?

முச்சக்கர வண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கு ரூ.80 ரூபாவாகவும் இரண்டாவது கிலோமீட்டருக்கான கட்டணத்தை 70 ரூபாவாக அறவிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.  

பாராளுமன்றம் இன்று கூடவுள்ளது

பாராளுமன்றத்தின் இந்த வாரத்திற்கான முதலாவது அமர்வு இன்று இடம்பெறவுள்ளது, அதற்கமைய பாராளுமன்ற அமர்வு இன்று(19) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதோடு வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மற்றும்...

பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம்

எரிபொருள் விலையேற்றம் காரணமாக நாட்டின் பல பிரதேசங்களில் தனியார் பேருந்து சேவைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக...

எரிபொருள் விலை அதிகரிப்பு – பல பகுதிகளில் போராட்டம்

கண்டி - மஹியங்கனை பிரதான வீதியின் திகன பிரதேசத்தில் எரிபொருள் கோரி முன்னெடுக்கப்படும் போராட்டம் காரணமாக போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இன்று (19) காலை பிரதேசவாசிகள் எரிபொருளைக் கோரி போராட்டம் ஒன்றை ஆரம்பித்ததால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img