follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

20 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா மீட்பு

மன்னார் பகுதியில் 81 கிலோ 220 கிராம் கேரள கஞ்சா இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சாவின் மொத்த பெறுமதி 20 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொள்கலன் போக்குவரத்து கட்டணம் அதிகரிப்பு

கொள்கலன் வாகனங்களின் போக்குவரத்து கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்கு கொள்கலன் போக்குவரத்து கட்டணங்கள் இன்று முதல் 65 வீதத்தினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை ஐக்கிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள்...

கொரோனா விதிகளை மீறி விருந்துபசாரம் – மன்னிப்புக் கோரிய பிரிட்டன் பிரதமர்

கொரோனா கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரத்தை ஏற்பாடு செய்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய பிரதமர் பாராளுமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார். நேற்று(19) பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய பிரதமர் போரிஸ் ஜோன்சன்(Boris Jhonson), முழு மனதுடன் மன்னிப்பு கோருவதாக...

ரம்புக்கனை சம்பவம் – சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும்

மக்களுக்கு சேவை செய்வதே எமது தலையாய கடமை என்பதை ஒவ்வொரு அரசியல்வாதியும், அதிகாரிகளும் மனதிற்கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார். ரம்புக்கனையில் நேற்று...

வீசா மற்றும் ஏனைய சேவை கட்டணங்களில் திருத்தம்

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி ஸ்தீரதன்மை இன்மை காரணமாக சர்வதேச கொடுக்கல் வாங்கல்களில் மாற்றம் ஏற்படுமென கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது. கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகம் தமது உத்தியோகபூர்வ டுவிட்டர்...

அமைதியான போராட்டங்களுக்கு மத்தியில் அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது

நாடு முழுவதும் மக்கள் அமைதியான போராட்டங்களிலும்,ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவரும் நிலையில், இதற்கிடையே அரசாங்க சார்பு கூட்டாளிகள், தரகர்கள் மற்றும் அரச பயங்கரவாதிகளை உட்புகுத்திகலவரத்தை உருவாக்க அரசாங்கம் முயற்சித்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச...

ஆர்ப்பாட்டத்தைக் கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம்

பல மணித்தியாலங்களாக, ரம்புக்கனை புகையிரத கடவையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைக்க பொலிஸாரால் கண்ணீர்ப்புகைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணியினரால் முன்னெடுக்கப்படும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக தும்முல்ல சந்தியில் கடும்...

இலங்கைக்கு உதவுமாறு இந்திய நிதியமைச்சர் IMF இடம் கோரிக்கை

இலங்கைக்கு ஆதரவு வழங்குமாறு இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியாவுடன் இன்று வொஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பின் போது இந்திய நிதி...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img