follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ரம்புக்கனை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை...

ஒரே நாடு, ஒரே சட்டம் செயலணியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் விலகல்

ஒரே நாடு – ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் உறுப்பினர் பதவியிலிருந்து அசீஸ் நிஸாருதீன் விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவர் இராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

நிதி அமைச்சர் மற்றும் உலக வங்கியின் தெற்காசிய தலைவருக்கிடையில் சந்திப்பு

நிதி அமைச்சர் அலி சப்ரி மற்றும் உலக வங்கியின் தெற்காசிய பிராந்தியத்திற்கான துணைத் தலைவர் ஹார்ட்விக் ஷாஃபரை (Hartwig Schafer) ஆகியோருக்கிடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. நாட்டின் பொருளாதார நெருக்கடி, நாட்டின் இயல்பு நிலைமை மற்றும்...

எரிபொருள் கொள்கலன்களுக்கு விமானப்படை பாதுகாப்பு

எரிபொருள் கொள்கலன்களுக்கு விமானப்படை பாதுகாப்பு வழங்கியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். அத்துடன் தேவையேற்படும் போது எரிபொருள் பொருள் கொள்கலன்களுக்கு இராணுவ பாதுகாப்பை வழங்கப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

போக்குவரத்து அபராதங்களை செலுத்த சலுகைக் காலம்

போக்குவரத்து குற்றங்களுக்கான அபராதங்களை செலுத்துவதற்கு எதிர்வரும் ஏப்ரல் 23 ஆம் திகதி வரை சலுகைக் காலம் வழங்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்துச் சட்டத்தின் 215 (அ) பிரிவின் பிரகாரம், நிதியமைச்சின் செயலாளரின்...

21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மின்வெட்டு அமுலாகும் விதம்

நாட்டில் நாளை(21) மற்றும் நாளை மறுதினம்(22) 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்த மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.  

மாத்தறை ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

மாத்தறையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்டு அமைதியின்மையை தோற்றுவிக்க முயற்சித்தார்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்ட 08 பேரும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் 4 புதிய இராஜாங்க அமைச்சர்கள் பதவி பிரமாணம்

நான்கு புதிய இராஜாங்க அமைச்சர்கள் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளனர். 1. சுரேன் ராகவன் - உயர் கல்வி அமைச்சர் 2. எஸ் வியாழேந்திரன் - இளைஞர்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர் 3. சிவநேசதுரை சந்திரகாந்தன் -...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img