follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

முகக்கவசம் அணிவது தொடர்பிலான தீர்மானம் மீளாய்வு

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தை மீளாய்வுக்கு உட்படுத்துமாறு ஆலோசனை வழங்கியுள்ளதாக சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 15 பேர் கொண்ட நிபுணர் குழுவினால், இந்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக...

ரம்புக்கனையில் பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு நீக்கம்

ரம்புக்கனை பொலிஸ் பகுதிக்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பொலிஸ் ஊரடங்கு உத்தரவு இன்று(21) அதிகாலை 05 மணியுடன் நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இன்று 3 மணித்தியாலம் 20 நிமிடங்கள் மின்வெட்டு

இன்று(21) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. ABCDEFGHIJKL | PQRSTUVW : - மு.ப. 9.00 - பி.ப. 5.00 வரை 2 மணித்தியாலங்கள் - பி.ப. 5.00 -...

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து கீரோன் ஓய்வு

மேற்கிந்திய தீவுகள் அணியின் சகலத்துறை வீரரான கீரோன் பொல்லார்ட் (Kieron Pollard) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 34 வயதான பொல்லார்ட் மேற்கிந்திய தீவுகள் அணிக்காக 123 ஒருநாள் மற்றும்...

தற்போதைய நெருக்கடி குறித்து மகாநாயக்க தேரர்களின் ஒன்றிணைந்த கோரிக்கை

மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களுக்கும் தற்போதைய நெருக்கடிகளுக்கும் ஜனாதிபதி மற்றும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் பொறுப்புகூறவேண்டுமென மூன்று பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர். புதிய அமைச்சரவை நியமனம் பிரச்சினைக்கு தீர்வாகாது என மகாநாயக்கர்கள் உறுதியாக நம்புகின்றனர். 20ஆவது...

எவ்வித கொவிட் மரணங்களும் பதிவாகவில்லை

இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் எவ்வித மரணங்களும் நேற்று (19) பதிவாகவில்லையென, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த வகையில் இலங்கையில் இதுவரை 16,497 கொவிட்-19...

மதுவரித் திணைக்களத்திற்கு கோபா குழு விடுத்துள்ள பணிப்புரை

மதுவரித் திணைக்களம், சுங்கத் திணைக்களம் மற்றும் இறைவரித் திணைக்களம் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்து மதுவரி வருவாயைக் கணக்கிடும் செயல்முறையை ஒழுங்குபடுத்தும் கணினி கட்டமைப்பை உருவாக்கும் நடவடிக்கையை விரைவுபடுத்துமாறு அரசாங்க கணக்குகள் பற்றிய...

ரம்புக்கனை சம்பவம் – மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ரம்புக்கனையில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க நால்வர் அடங்கிய விசேட குழுவொன்றை இலங்கை...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...
- Advertisement -spot_imgspot_img