follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எதிர்வரும் 25 வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு...

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தில் கைதான இளைஞருக்கு பிணை

ரம்புக்கனை ஆர்ப்பாட்டத்தின்போது கைது செய்யப்பட்ட இளைஞருக்கு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் நேற்றிரவு(20) பிணை வழங்கப்பட்டுள்ளது. 18 வயதான குறித்த இளைஞருக்கு தலா 50,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் செல்வதற்கு கேகாலை நீதவான்...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு இன்றுடன் 3 ஆண்டுகள்

கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி நாட்டிலுள்ள 3 தேவாலயங்கள் உள்ளிட்ட கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் விடுதிகள் அடங்களாக 07 இடங்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட...

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று

கட்சித் தலைவர்களின் விசேட கூட்டமொன்று சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று(21) பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது. எதிர்கால பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானிப்பதற்காகவே இந்த கட்சித் தலைவர்களின் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  

சீனாவிடமிருந்து இலங்கைக்கு அவசர மனிதாபிமான உதவிகள்

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலமைகளை சமாளிக்கும் வகையில் இலங்கைக்கு சீனா அவசர மனிதாபிமான உதவிகளை வழங்க சீன வெளிவிவகார அமைச்சு மற்றும் சர்வதேச அபிவிருத்தி ஒத்துழைப்பு நிறுவனம் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கொழும்பில் உள்ள...

ரம்புக்கனை சம்பவம் – பொலிஸ் மா அதிபருக்கு மனித உரிமை ஆணைக்குழு அழைப்பு

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்தினவை நாளை(22) மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் மனித உரிமை ஆணைக்குழு முன்னெடுக்கும் விசாரணைக்கமையவே இவ்வாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் சிரேஷ்ட பிரதிப்...

13 ஆவது நாளாகவும் தொடரும் மக்கள் எழுச்சிப்போராட்டம்

காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் 13 ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ரம்புக்கனையில் பொதுமக்களால் நேற்றுமுன்தினம் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்திற்கு இலக்காகி...

இந்தியாவிடமிருந்து மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்

நாட்டிற்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு இந்தியா மேலும் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்கவுள்ளதாக வௌியுறவுத்துறை அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார், சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலே வௌியுறவுத்துறை அமைச்சர்...

Must read

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் அடுத்த வாரம் மீண்டும் திறப்பு

தற்காலிகமாக மூடப்பட்ட ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 24ஆம்...

அதிக நேரம் வேலை பட்டியலில் முதலிடம் எந்த நாடு தெரியுமா?

அண்மை காலமாக வேலைப்பளுவால் மன அழுத்தம் அதிகரிப்பு, உடல் நலம் பாதிப்பு...
- Advertisement -spot_imgspot_img