follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பாடசாலை பாடப் புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறைவு

பாடசாலைகளுக்குத் தேவையான பாடப் புத்தகங்களை அச்சிடும் பணி தற்போது பூரணமடைந்துள்ளதாக அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். புத்தகங்களை பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டமும் இறுதிக் கட்டத்தை அண்மித்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். அடுத்த மாதம் நடுப்பகுதியை அண்மிக்கும் போது...

பிரிட்டன் பிரதமர் இந்தியா விஜயம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இரண்டு நாள் பயணமாக இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளார். தமது பயணத்தின் முதல் கட்டமாக குஜராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு செல்லும் அவர், அங்குள்ள முன்னணி வர்த்தக நிறுவனங்களின் தலைவர்களை...

மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கைக்கு

இந்திய கடன் திட்டத்தின் கீழ் மேலும் 40,000 மெட்ரிக் தொன் டீசல் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரு மாதங்களில் இந்தியாவிடம் இருந்து 400,000 மெட்ரிக் தொன் எரிபொருள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான வரைவு சபாநாயகரிடம் கையளிப்பு

அரசியலமைப்பின் புதிய திருத்தத்திற்கான முன்மொழிவுகளைக் கொண்ட வரைவு ஐக்கிய மக்கள் சக்தியால் இன்று (21) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதற்கான சட்டமூலத்தை கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவிடம்...

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பாராளுமன்றத்தில் மௌன அஞ்சலி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 3 ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து பாராளுமன்றத்தில் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் வேண்டுக்கோளுக்கு அமைய பாராளுமன்றத்தில் இவ்வாறு மௌன...

20 நாளில் இருமுறை கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்

ஸ்பெயினில் 31 வயதான பெண்ணொருவருக்கு 20 நாட்களுக்குள் இரண்டு முறை கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே நபருக்கு அடுத்தடுத்து இரண்டு முறை கொரோனா பாதிப்பு ஏற்பட்டதில் இதுவரை அறியப்பட்ட...

இலங்கைக்கான சீனத் தூதுவர் – எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhon மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் இடையிலான சந்திப்பொன்று நேற்று (19) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்தப் பேரிடர் தருணத்தில் இலங்கைக்கு சகோதரத்துவக் கரம்...

எதிர்வரும் 25 வரை எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படாது

எதிர்வரும் 25 ஆம் திகதி வரை உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க முடியாது என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. போதுமான அளவு எரிவாயு சிலிண்டர்கள் இன்மையால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, எரிவாயு அடங்கிய மேலும் இரண்டு...

Must read

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில்...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும்...
- Advertisement -spot_imgspot_img