தனியார் வைத்தியசாலைகளில் 76 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை நிலவுவதாக தனியார் வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் நிலவும் மருந்து பற்றாக்குறை குறித்து தனியார் சுகாதார ஒழுங்குபடுத்தல் சபைக்கு, தனியார்...
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்ட 30 பேரும் பரிசுத்த பாப்பரசர் பிரான்ஸிசை சந்திப்பதற்காக, வத்திக்கான் நோக்கி பயணமாகியுள்ளனர்.
ஏப்ரல் 21 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க...
நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்துள்ள எரிசக்தித் தட்டுப்பாடு குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சீனத் தூதுவர் கி சென்ஹொங்விற்கு தெரிவித்தார்.
சர்வதேச நாணய நிதியத்துடன்...
ரம்புக்கனை போராட்டத்தில் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கே.டி.சமிந்த லக்ஷானின் இறுதிக் கிரியை இன்று இடம்பெறவுள்ளது.
முப்படையினரின் பாதுகாப்பு நடவடிக்கைகளுடன் இன்று மாலை இறுதிக் கிரியை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கமைய கேகாலை...
அலவ்வ பொலிஸ் நிலையத்திற்கு அருகில் லொறி ஒன்று ரயிலுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில், குறித்த மார்க்கத்திலான ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
நாட்டில் இன்றைய தினம் 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.
மின்னுற்பத்தி நடவடிக்கைக்கு தேவையான போதிய எரிபொருள் இன்மை காரணமாக...
காலி முகத்திடலில் அரசாங்கத்திற்கு எதிராக தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் மக்கள் எழுச்சிப்போராட்டம் 14 ஆவது நாளாக இன்றைய தினமும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றாண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு காலி முகத்திடல்...
கடந்த 3 தினங்களாக சுற்றுலா பயணிகளின் வருகையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னர் நாளொன்றிற்கு சுமார் 4,000 சுற்றுலா பயணிகள் வருகை தந்திருந்த நிலையில், கடந்த 3...