follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

துப்பாக்கிச் சூட்டில் 28 வயது இளைஞன் பலி

கொஸ்கொட - ஆரண்ய பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 28 வயதுடைய இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இனந்தெரியாத நபர் ஒருவரால் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விஜித பேருகொடவுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி

நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சராக விஜித பேருகொட இன்று (22) காலை பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். துறைமுகம் மற்றும் கப்பல் துறை இராஜாங்க அமைச்சராக கடந்த 19ம் திகதி இவர் பதவிப்பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.  

கட்டாரில் சிறைவைக்கப்பட்டிருந்த இலங்கையர்கள் விடுதலை

புனித ரமழானை முன்னிட்டு கட்டாரில் சிறை வைக்கப்பட்டிருந்த 20 இலங்கையர்கள், விடுவிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இதனைத் தெரிவித்தது.

பொலிஸ் மா அதிபர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பான விசாரணைக்கு பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட அதிகாரிகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

முதல் தடவையாக அதிகரித்த இலங்கையின் பணவீக்கம்

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) கணக்கிட்டுள்ள மாதாந்திர பணவீக்க வீதங்களின் அடிப்படையில் இலங்கையின் பணவீக்கம் கடந்த மார்ச் மாதத்தில் 21.5 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதன்படி, இலங்கையில் பெப்ரவரியில் 17.5% ஆக இருந்த...

பாராளுமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைப்பு

பாராளுமன்றம் நடவடிக்கைகள் சபாநாயகரினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. எதிர்கட்சி தலைவர் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து பாராளுமன்றில் ஏற்பட்ட அமைதியின்மையினாலே பாராளுமன்ற அமர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தேரர் வைத்தியசாலையில் அனுமதி

காலிமுகத்திடலில் உண்ணாவிரதமிருந்த திரிபேஹ ஸ்ரீதம்ம தேரர் சுகவீனமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

21வது திருத்தத்திற்கான முன்மொழிவுகள் சபாநாயகரிடம் கையளிப்பு

பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 21வது திருத்தத்திற்கான பிரேரணை சபாநாயகரிடம் கையளித்தனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உள்ளடக்கிய சுயாதீன பாராளுமன்ற குழுவினர் இந்த 21 ஆவது திருத்தத்திற்கான...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img