follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பெலியத்தயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நேற்றிரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதானவர் என...

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் – வியாழனன்று கட்சி தலைவர்கள் கூட்டம்

சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்வரும் 28ஆம் திகதி விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தையின் முன்னேற்றம் தொடர்பில் நிதியமைச்சரின் அறிக்கை...

இலங்கையின் பொருளாதார முயற்சிகளுக்கு ஆதரவு வழங்க தயார்

இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியதின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து சர்வதேச நாணய...

நாடளாவிய ரீதியில் இன்றும் மின்வெட்டு

நாட்டில் இன்றைய தினமும் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, இன்றைய தினம் மூன்று மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது. காலை...

இந்தியாவிலிருந்து மற்றொரு நிவாரணம்

இலங்கை மத்திய வங்கிக்கான 400 மில்லியன் USD நாணயப்பரிமாற்ற கால எல்லை இந்த ஆண்டு ஜனவரியில் நிறைவடைந்த நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியினால் தற்போதைய நாணயம்சார் ஆதரவாக அக்கால எல்லை நீடிக்கப்பட்டுள்ளது. #India's unstinted...

ரம்புக்கனை சம்பவம் – ஆயுதங்கள் பயன்பாடு குறித்து நீதிமன்றில் அறிக்கை

ரம்புக்கனை சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் விசேட பொலிஸ் குழு இன்று காலை நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இதில் ரம்புக்கனை துப்பாக்கிச் சூட்டின் போது நான்கு T-56 துப்பாக்கிகள் மற்றும் 35 தோட்டாக்கள்...

ஜீப் வண்டி ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் மிருசுவில் ஜீப் வண்டி ரயில் கடவையை கடக்க முற்பட்ட போது ரயிலுடன் மோதியதில் மூவர் உயிரிழந்துள்ளனர். ஜீப் ரக வாகனத்தில் பயணித்த மூவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிகாமத்தை நோக்கி பயணித்த ஒரே குடும்பத்தை...

உக்ரேனின் மரியுபோலை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள மிகப் பெரிய நகரமான மரியுபோலை கைப்பற்றிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இது குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், "உக்ரைனிடமிருந்து மரியுபோலை விடுவித்துவிட்டோம். வீரர்களுக்கு பாராட்டுகள். மரியுபோலின் மிகப் பெரிய...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img