follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

SJB இன் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு

பிரதமர் பதவியிலிருந்து விலகுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படுதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால் கொண்டு வரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 120 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளதாக...

வன்முறை ஏற்பட்டால் அது நாட்டிற்கு பாரிய எதிர்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் – சட்டத்தரணிகள் சங்கம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் ஆர்ப்பாட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். காலிமுகத்திடல் பகுதியில் உள்ள ஜனாதிபதி செயலகப்பகுதிக்கு செல்லும் சில வீதிகள் தற்போது மூடப்பட்டுள்ள நிலையில் அப்பகுதியில் பெருமளவு இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வீதிகளில்...

வீதித்தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை

மக்களின் செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள நிரந்தர வீதித்தடைகளை அகற்றுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.  

கௌசல்யா மதுஷானி தற்கொலை

மகளிருக்கான 400 மீற்றர் தடை தாண்டுதலில் சம்பியனான கௌசல்யா மதுஷானி (25) தும்மலசூரியவில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை முதல் 4 1/2 மணிநேரம் மின்வெட்டு

நாட்டில் மின்சாரத்தை துண்டிப்பதற்கு மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, நாளை(25) முதல் எதிர்வரும் புதன்கிழமை(27) வரை 4 மணிநேரமும் 30 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளதாக பொதுப்...

பிரதமரின் வீட்டை முற்றுகையிட்ட பல்கலைக்கழக மாணவர்கள்

விஜேராம வீதியில் உள்ள பிரதமரின் வீட்டிற்கு முன்பாக அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தற்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் அப்பகுதியில் தற்போது பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

மருந்து இறக்குமதிக்கு வெளிநாட்டு உதவிகளை பெற புதிய கணக்கு அறிமுகம்

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு வெளிநாட்டு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் டொலர்களை வைப்பிலிடக்கூடிய புதிய வைப்பு கணக்கொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. குறித்த கணக்கிற்கு தேவையான அனுமதியைப் பெறுவதற்கான கோரிக்கை நிதி அமைச்சில்...

நாளை போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர் சங்கம்

நாடளாவிய ரீதியில் நாளை(25) சுகயீன விடுமுறை போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. எரிபொருள் விலையேற்றம், பஸ் கட்டணங்கள் மற்றும் பாடசாலை போக்குவரத்து கட்டணங்கள் அதிகரிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள்...

Must read

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டுகள் விநியோகிக்கும் பணிகள் நாளை ஆரம்பம்

வாக்கு பெட்டிகள், வாக்குச் சீட்டு உள்ளிட்ட தேர்தலுக்கான சகல ஆவணங்களையும் விநியோகிக்கும்...

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...
- Advertisement -spot_imgspot_img