follow the truth

follow the truth

September, 17, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்ட பேரணி ஆரம்பம்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி கொழும்பு கோட்டையிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து காலி முகத்திடலை நோக்கி இவர்கள் பேரணியாகச் செல்ல உள்ளனர். எனினும், இந்த போராட்டங்களை தடுப்பதற்கென...

ஜப்பானில் சுற்றுலா படகு கடலில் கவிழ்ந்து விபத்து

ஜப்பானில் சுற்றுலாப் படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன 24 பயணிகள், 2 ஊழியர்களுடன் சென்ற சுற்றுலாப் படகு ஹொக்கைடோவின் வடக்குத் தீவில் உள்ள ஷிரெடோகோ தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரை பகுதியில்...

வரலாற்றில் முதல் தடவையாக அதிகரித்த சவர்க்காரத்தின் விலைகள்

இலங்கையில் முதல் தடவையாக சவர்க்காரங்களின் விலைகள் அதிகூடிய மட்டத்தை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய ஒரு கட்டி சன்லைட் சவர்க்காரம் 135 ரூபாவாகவும், பேபி சவர்க்காரம் ஒரு கட்டி 175 ரூபாவாகவும், லைப்போய் சவர்க்காரம் ஒன்று...

புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரிப்பு

புகையிரத திணைக்களத்துக்கான வருவாய் அதிகரித்துள்ளதாக புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்துள்ளார். பஸ் கட்டணம் அதிகரிக்கப்படாததால் இவ்வாறு புகையிரத பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கொழும்பில் வீதிகளை முடக்கிய பொலிஸார்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இன்று பிற்பகல் கொழும்பில் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளது. இந்த எதிர்ப்பு பேரணி கொழும்பு கோட்டையில் இருந்து ஆரம்பமாகவுள்ளதாக அனைத்து பல்கலைக்கழக மாணவர் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கொழும்பு காலி முகத்திடலை...

எண்ணெய் கிடங்கு வெடித்ததில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

நைஜீரியாவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் நூற்றிற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவத்தினால் நைஜீரியாவின் விவசாய நிலங்கள் மற்றும் சிற்றோடைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்...

பெலியத்தயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

பெலியத்த, தாரபெரிய, நிஹிலுவ பிரதேசத்தில் நேற்றிரவு நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத ஒருவரால் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் நிஹிலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதானவர் என...

அரசியலமைப்பு திருத்த யோசனைகள் – வியாழனன்று கட்சி தலைவர்கள் கூட்டம்

சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ள உத்தேச அரசியலமைப்பு திருத்தச் சட்டம் தொடர்பாக எதிர்வரும் 28ஆம் திகதி விசேட கட்சி தலைவர்கள் கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது. அத்துடன் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்தையின் முன்னேற்றம் தொடர்பில் நிதியமைச்சரின் அறிக்கை...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...
- Advertisement -spot_imgspot_img