follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

1000 ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

மினுவாங்கொடையில் போலி நாணயத்தாள்களுடன் 29 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபரிடமிருந்து 1000 ரூபா நாணயத்தாள்கள் 34, சில 5,000 ரூபா நாணயத்தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேகநபரிடம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் நாணயத்தாள்களை...

நியூயோர்க் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது

அமேரிக்கா நியுயோர்க்கில் உள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அமெரிக்க கைது செய்துள்ளது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழப்பு ஏற்படவில்லை என்ற போதிலும் 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் அமெரிக்காவைத் தாண்டி உலகளவில்...

தங்கத்தின் விலையில் அதிகாிப்பு

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் சந்தை விலை இந்த வாரத்தில் 1.1 சதவீத வளர்ச்சியுடன் 1945 அமெரிக்க டொலர் வரை உயர்ந்துள்ளது.

இலங்கைக்கு 4 பில்லியன் டொலர் – சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தை

இலங்கையின் பொருளாதாரத்திற்கு 4 பில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவியை பெற்றுக்கொள்வதற்கு சர்வதேச நாணய நிதியத்துடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதற்கமைய எதிர்வரும் 18 ஆம் திகதி...

இலங்கைக்கான அந்நிய செலாவானி வீதம் குறைவு

ஸ்டான்டர்ட் அன்ட் புவர்ஸ் (S&P) நிறுவனம் நாட்டின் கடன் மீள் செலுத்துகைக்கான தரநிலையினை மேலும் குறைத்துள்ளது. இலங்கையால் பெறப்பட்ட வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையிலேயே...

டீசல் தாங்கிய மற்றுமொரு கப்பல் இன்று இலங்கைக்கு

எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை இந்தியா கடனடிப்படையில் வழங்கி வருகின்றது. இந்த நிலையில் இன்றைய தினம் இந்திய கடனுதவித் திட்டத்தில் வழங்கப்படும் 40 ஆயிரம் மெட்ரிக் தொன் டீசல் அடங்கிய கப்பலொன்று இலங்கையை வந்தடையவுள்ளதாக...

இலங்கை பொருளாதார நெருக்கடி – உலக வங்கி வெளியிட்ட தகவல்

இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு காண வேண்டும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார மந்தநிலையினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், மக்கள் பாதிக்கப்படுவதற்கு நாட்டில் நிலவும் நிச்சயமற்ற பொருளாதார...

புத்தாண்டிலும் தொடரும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம்

சித்திரைப் புதுவருடப்பிறப்பை கொண்டாடும் வேளையிலும் இலங்கையில் மக்கள் போராட்டம் இன்றும் தொடர்கின்றது. ஜனாதிபதியை பதவியில் இருந்து விலகுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி அலுவலகத்திற்கு முன்பாக இன்று 6 ஆவது நாளாகவும் மக்கள் பேராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான இளைஞர்...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img