follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உடல் வெப்பநிலை பரிசோதிப்பது அவசியமில்லை

கட்டங்களுக்குள் நுழையும்போது உடல் வெப்பநிலையை அளவிடுவது இன்று (18) முதல் கட்டாயம் இல்லை என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன அறிவித்துள்ளார். அத்துடன் அவ்வாறு வருகை தருபவர்களின் தகவல்களை பதிய வேண்டிய அவசியமும்...

பிரியந்த குமார படுகொலை – 6 பேருக்கு மரணதண்டனை

பிரியந்த குமார பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் 6 பேருக்கு மரண தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பயங்கரவாதத் தடுப்பு நீதிமன்றம் இன்று இந்த...

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கை

முழுநாடும் ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்புவதற்கு போராடிக்கொண்டிருக்கின்ற நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீண்டுமொரு தடவை மீறிக்கொண்டு அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்ட நஸீர் அஹமட் தன்னை ஓர் அவமானச் சின்னமாக மாற்றிக்கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம்...

சீனாவில் கொரோனாவுக்கு முதல் உயிரிழப்பு

சீனாவில் தினமும் 20,000 தொற்று பதிவாகி வரும் நிலையில், பரவலைக் கட்டுப்படுத்த அந்நாட்டு அரசு முழு ஊரடங்கு அறிவித்துள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஷாங்கார் நகரில் கடந்த 24...

இரசாயன உரங்களை விவசாயிகளுக்கு வழங்காமல் இருந்தது தவறு

இன்று சிரேஷ்ட நிலை பாராமல் புதிய அமைச்சர்களை நியமித்துள்ளேன் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவி என்பது ஒரு வரப்பிரசாதம் அல்ல. அது ஒரு பாரிய பொறுப்பு ஆகும். அமைச்சர்...

மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்

மேலும் 3 இராஜாங்க அமைச்சர்கள் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். இதன்படி, டயனா கமகே - போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் 'சீதா அரம்பேபொல - கல்வி மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் விஜித பேருகொட - துறைமுகங்கள் மற்றும்...

பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் இல்லை

இன்று முதல் அமுலாகும் வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என சுகாதார அமைச்சர் சன்ன ஜயசுமன அறிவித்துள்ளார். எனினும் பொதுப் போக்குவரத்து மற்றும் உள்ளக நிகழ்வுகளில் கட்டாயம் முகக்கவசம் அணிய...

இரு தினங்களுக்கு மின்வெட்டு அமுலாகும் விதம்

நாடளாவிய ரீதியில் நாளை முதல் இரு தினங்களுக்கு மூன்று மணித்தியாலத்திற்கு அதிகளவான காலம் மின் விநியோகத்தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img