follow the truth

follow the truth

September, 17, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

எரிவாயு அடங்கிய கப்பல் இன்று இலங்கைக்கு

கெரவலபிட்டி மற்றும் முத்துரஜவெல ஆகிய எரிவாயு முனையங்களில் இருந்து எரிவாயு விநியோக நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. 7,200 மெற்றிக் டொன் எரிவாயுவை ஏற்றிய இரண்டு கப்பல்கள் இந்த வாரத்திற்குள் இலங்கையை வந்தடையும்...

3 மணிநேரத்திற்கும் அதிகளவான காலம் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்றைய தினமும் மூன்று மணித்தியாலத்திற்கும் அதிகளவான காலம் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, A முதல் W வரையான வலயங்களில் முற்பகல் 9.30 முதல் மாலை 5.30 வரையான காலப்பகுதியில்...

அலரிமாளிகைக்கு முன்பாக தொடரும் போராட்டம்

கொள்ளுப்பிட்டி, அலரி மாளிகைக்கு முன்னால் ' மஹிந்த கோ கம ' எனும் பெயரில் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. இதையடுத்து அலரிமாளிகைக்கு முன்னால் பொலிஸ் வாகனங்களை நடைபாதையில் தரிந்து ஆர்ப்பாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்தும்...

இலங்கையின் பொருளாதார நெருக்கடி குறித்து சீனத் தூதுவரின் கருத்து

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தத்தின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் புரிந்துகொள்வதற்கான பேச்சுவார்த்தைகளை சீனா உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக சீன தூதுவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் செய்தியாளர்கள் சிலரை சந்தித்து உரையாற்றுகையிலேயே சீன தூதுவர் இந்த விடயத்தை...

எலான் மஸ்க் வசமாகிறது டுவிட்டர்

டிவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலருக்கு எலான் மஸ்கிடம் விற்க ஒப்புதல் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல சமூக வலைதளங்களில் ஒன்றான டிவிட்டர் நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்குவதற்கு உலக பணக்காரரும் டெஸ்லா, ஸ்பேஸ்...

அமைச்சரவை பேச்சாளராக நாலக கொடஹேவா நியமனம்

அமைச்சரவை பேச்சாளராக, அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, அமைச்சரவை இணை பேச்சாளர்களாக அமைச்சர்களான, கலாநிதி ரமேஷ் பத்திரண மற்றும் கஞ்சன விஜேசேகர நியமிக்கப்பட்டுள்ளனர்.

புதிய ஆசிய சாதனை படைத்த யுபுன் அபேகோன்

இலங்கை வேகப்பந்து வீச்சாளர் யுபுன் அபேகோன் புதிய ஆசிய சாதனை படைத்துள்ளார். இத்தாலியில் நடைபெற்ற தடகளப் போட்டியில் யூபுன் அபேகோன் 150 மீட்டர் ஓட்டத்தை 15.16 வினாடிகளில் கடந்து புதிய ஆசிய சாதனை படைத்தார்.  

21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி

21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான பரிந்துரைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. புதிய சீர்திருத்தங்களுடன் 20 மற்றும் 19 ஆவது திருத்தங்களை அடிப்படையாகக் கொண்டு 21 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பில் உப...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...
- Advertisement -spot_imgspot_img