follow the truth

follow the truth

September, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடப் போவதில்லை

நம்பிக்கையில்லா பிரேரணை அல்லது இடைக்கால அரசாங்கம் தொடர்பான எந்தவொரு பிரேரணையிலும் கையொப்பமிடப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் தமது நிலைப்பாட்டை...

ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ள 11 கட்சிகள் தீர்மானம்

புதிய அரசாங்கத்தை அமைப்பது குறித்த முதற்கட்ட பேச்சுவார்த்தை ஜனாதிபதி தலைமையில் நாளையதினம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறவுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 சுயேச்சைக் கட்சிகளும் நிபந்தனைகளுடன் ஜனாதிபதியுடன் இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் பங்கேற்க இன்று(28) தீர்மானித்துள்ளன. நாளை...

வரிசையில் நின்ற மற்றுமொரு நபர் உயிரிழப்பு

வடக்கு களுத்துறை பகுதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் நின்ற 63 வயதுடைய நபர் ஒருவர் இன்று மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். களுத்துறை தெற்கு, மஹா ஹீனடியங்கல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர்...

நீதிமன்ற உத்தரவை செயற்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பணிப்புரை

ரம்புக்கனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை செயற்படுத்துமாறு பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. ரம்புக்கனையில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்...

இந்தியன் ஒயில் நிறுவனம் – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இணைந்து விலைச் சூத்திரம் அறிமுகம்?

நாட்டில் தற்பொழுது நிலவிவரும் வலுசக்தி, மின்சக்தி மற்றும் எரிவாயு தொடர்பான பிரச்சினைகளின் நிலைமைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக வலுசக்தி மற்றும் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வர்த்தக மற்றும் சமுர்த்திஅபிவிருத்தி அமைச்சர் செஹான் சேமசிங்க,...

பரீட்சைகளுக்கான திகதிகள் அறிவிப்பு

தேசிய ரீதியிலான பரீட்சைகளுக்கான திகதிகளை பரீட்சைகள் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி தர்மசேன இதனைத்...

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கான நுழைவுவீதி பகுதி முடக்கம்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையிலிருந்து விமான நிலையத்துக்கு செல்லும் நுழைவுவீதி எவரிவத்த பகுதியில் தடைப்பட்டுள்ளது. குறித்த வீதியில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதன் காரணமாக இவ்வாறு குறித்த வீதி தடைப்பட்டுள்ளது. இதன் காரணமாக வௌிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு...

30 மாதங்களில் நாட்டை வங்குரோத்தாக்கியது ராஜபக்ச குடும்பம்

30 மாதங்களுக்குள் ராஜபக்ச குடும்பம் நமது நாட்டை வக்குரோத்து அடைந்த நாடாக மாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இந்நாட்டின் தேசிய வளங்கள், தேசிய சொத்துக்கள், தேசிய நிதி என்பவற்றை திருட்டுத்தனமாக கொள்ளையடித்ததன்...

Must read

கனடாவில் வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டுப்பாடு

வெளிநாட்டு தொழிலாளர்களின் எண்ணிக்கைகள் குறைக்கப்படும் என்று கனடா பிரதமர் ட்ரூடோ அறிவித்தார். உள்ளூர்...

உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு கோரிக்கை

ஜனாதிபதி தேர்தலின் உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகும் வரை உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை வெளியிடுவதை...
- Advertisement -spot_imgspot_img