ரம்புக்கனை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பிலான மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ பரிசோதனையை கொழும்பு – கண்டி அரச மருத்துவ அதிகாரிகளிடம் சமர்ப்பிக்குமாறு...
எதிர்வரும் மே 2 ஆம் திகதி திங்கட்கிழமை பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மே முதலாம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச மே தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதனால் எதிர்வரும்...
பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய நாளை பதவி விலகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் மே மாதம் 4 ஆம் திகதி பாராளுமன்ற அமர்வின் முதல் நாளில் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது,...
பிறக்கிற குழந்தைகளின் பெயருக்குப் பின்னால் தந்தை, தாய் என இருவரது பெயரையும் சேர்க்குமாறு இத்தாலி நாட்டின் அரசியலமைப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுவரை தந்தையின் பெயரை மட்டுமே தனது பெயருக்கு பின்னால் குழந்தைகள் கொண்டிருந்தது, இது...
கடந்த 26 நாட்களில் 55 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைத் தெரிவித்துள்ளது.
அத்துடன், கடந்த மார்ச் மாதத்தில் 206,500 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகைத்தந்துள்ளதாகவும், மார்ச் மாதத்துடன்...
இந்திய கடன் திட்டத்தின் கீழ் ஒரு தொகை அத்தியாவசிய மருந்துகள் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டை வந்தடையவுள்ளதாக சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன் மூலம் வைத்தியசாலைகளில் காணப்படும் மருந்து பற்றாக்குறை எதிர்வரும் இரண்டு மாதங்களில்...
2021ஆம் ஆண்டுக்கான, கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை வினாத்தாள்களை அச்சிடுவதற்கு, காகித பற்றாக்குறை பிரச்சினையாக அமையாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மசேன தெரிவித்துள்ளார்.
2021ஆம் கல்வி ஆண்டுக்கான, சாதாரண தரப்...
ரம்புக்கனையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குழுவின் கட்டளையிடும் அதிகாரியாக செயற்பட்ட கேகாலை முன்னாள் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கே.பி.கீர்த்திரத்ன குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இன்று (28) கொழும்பில்...