follow the truth

follow the truth

October, 25, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

புது வருடத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று

2023 ஆம் ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று(05) கூடுகிறது. பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு கடந்த மாதம் 12ஆம் திகதி பிரதி சபாநாயகர் தலைமையில் கூடி எடுத்த தீர்மானத்துக்கு அமைய இன்று காலை...

இன்றைய நாளுக்கான மின்வெட்டு அட்டவனை

இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின்வெட்டை அமுல்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது. அதன்படி, A முதல் L மற்றும் P முதல் W வரையிலான குழுக்களுக்கு...

தெதுறு ஓயாவில் இரண்டு வான்கதவுகள் திறப்பு

தெதுறு ஓயா நீர்மட்டம் அதிகரித்து வருவதால் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள், அவதானமாக இருக்குமாறு எச்சரித்துள்ளனர்.  

நாளையும் 50,000 எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படும்

நாடளாவிய ரீதியில் நாளைய தினமும் 50,000 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது. குறித்த எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கும் விநியோகஸ்த்தர்கள் தொடர்பான விபரங்களை லிட்ரோ நிறுவனத்தின் உத்தியோகபூர்வ இணையத்தள பக்கத்தில் பார்வையிட...

இரத்தினபுரி மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை

இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி கலவான, இரத்தினபுரி, எலபாத்த, குறுவிட்ட மற்றும் எஹெலியகொடை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின்...

அட்டுலுகம சிறுமி கொலை – சந்தேகநபருக்கு விளக்கமறியல்

பண்டாரகமை - அட்டுலுகம பகுதியில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேகநபரை இன்று பாணந்துறை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு...

பெறுமதி சேர் வரி 12% ஆக அதிகரிப்பு

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பெறுமதி சேர் வரி 8% இல் இருந்து 12% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. மேலும், தொலைத்தொடர்பு வரி 11.25% லிருந்து 15% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.      

துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி இடைக்கால உத்தரவு

வீடமைப்பு அதிகாரசபையின் தலைவர் துமிந்த சில்வாவின் ஜனாதிபதி பொதுமன்னிப்பை இடைநிறுத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது. துமிந்த சில்வாவுக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி பொதுமன்னிப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்கள் மீதான விசாரணைகளைகளை அடுத்து...

Must read

மலேரியா இல்லாத நாடாக எகிப்து – WHO சான்று

மலேரியா இல்லாத தேசமாக எகிப்தை அங்கீகரித்து உலக சுகாதார மையம் சான்று...

கஜேந்திரகுமாருக்கு பிணை

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையின் கைது செய்யப்பட்ட முன்னாள்...
- Advertisement -spot_imgspot_img