கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல முனையங்களில் எரிபொருள் விநியோகம் இன்று காலை 6 மணிக்கு ஆரம்பமாகியுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
இதற்கு பொலிஸாரும் ஆயுதப்படையினரும் மேலதிக உதவிகளை வழங்குவதாகவும், நாட்டில்...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முட்டை விநியோகம் இன்று (29) ஆரம்பமாகவுள்ளது.
விநியோக நடவடிக்கைகள் இன்று மாலை ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை அரச வர்த்தக பல்வேறு சட்டரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை...
ஹிஜ்ரி 1444 ஆம் ஆண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு வறியவர்களுக்கான அன்பளிப்பாக சவூதி அரேபிய இராஜ்யத்தின் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களால் வழங்கப்படும் உலர் உணவுப் பொதிகளை பகிர்ந்தளிக்கும் நிகழ்வானது,...
புத்தசாசன, சமய கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க, எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் பதிவு செய்யப்பட்ட அனைத்து மத ஸ்தலங்களுக்கும் சூரிய சக்தி மூலம் மின்சாரம் வழங்குவதற்கு தேவையான ஆரம்ப கட்ட பணிகள்...
"ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் இவர்களுக்கு முறையான கல்வி அறிவு இல்லை என 43 படையணியின் தலைவர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவிக்கிறார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
".. 2019ம் ஆண்டு...
இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக பணிபுரியும் முன்னாள் கிரிக்கெட் தலைவர் மஹேல ஜெயவர்தனவின் பொறுப்புகள் குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விளக்கமளித்துள்ளது.
கிரிக்கெட் நிறுவனத்தின் அறிவிப்பின்படி, இலங்கை அணி சுற்றுப்பயணத்தில் மஹேல ஜெயவர்த்தன...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் தொடர்பான அறிக்கை நாளை (29) வெளியிடப்பட உள்ளது.
கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
பெட்ரோலியக் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு கொலன்னாவ பெட்ரோலிய முனைய வளாகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரகப் போராட்டத்தை கைவிட்டுள்ளது.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தை (CPC) தனியார் மயமாக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு எதிராக நேற்று (மார்ச்...