follow the truth

follow the truth

September, 17, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

ஒனேஷ் மர்ம மரணம் : விசாரிக்க சிறப்பு CID குழு இந்தோனேசியாவுக்கு

இலங்கை கோடீஸ்வர வர்த்தகர் ஒருவரின் சந்தேக மரணம் தொடர்பில் விசாரணை நடத்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) விசேட குழுவொன்று இந்தோனேசியாவின் ஜகார்த்தா நகருக்குச் செல்லவுள்ளது. OMEX ஹோல்டிங்கின் முகாமைத்துவப் பணிப்பாளர் ஒனேஷ் சுபசிங்க,...

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஜப்பான் இணக்கம்

இலங்கைக்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதற்கு ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன தெரவித்திருந்தார். அத்தியாவசிய சுகாதார சேவைகளை எவ்வித தடங்கலும் இன்றி மேற்கொள்வதற்கும் எரிபொருள் கொள்வனவு செய்வதற்கும்...

தேர்தல் ஒத்திவைப்பு மனுவை வரும் 23ம் திகதிக்கு முன் பரிசீலிக்க மனு

நாட்டில் தற்போது கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், உத்தேச உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்திவைக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு ஓய்வுபெற்ற இராணுவ கேணல் டபிள்யூ. எம். ஆர். விஜேசுந்தரவினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட்...

சவூதி பெண் ஒருவர் முதன்முறையாக விண்வெளிக்கு

சவூதி அரேபியா தனது வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவரை விண்வெளிக்கு அனுப்ப தயாராகி வருகிறது. சவூதி அரேபியா தனது பாரம்பரிய சட்ட அமைப்பை மாற்றுவதற்கான சமீபத்திய நடவடிக்கையாக பெண்களை விண்வெளிக்கு செல்ல அனுமதித்துள்ளதாக வெளிநாட்டு...

தயாரிப்புகள் பலவற்றுக்கு தடை

ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை கட்டுப்படுத்துவது தொடர்பான நிபுணர் குழுவின் அறிக்கையின் பரிந்துரையின்படி, ஜூன் 1ஆம் திகதி முதல் நாட்டில் பல வகையான பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் உள்ளூர் உபயோகத்தை தடை செய்ய...

அரசாங்கத்தின் புதிய சதியை வெளிப்படுத்திய பாட்டளி

உள்ளூராட்சி சபைத் தேர்தலை 21 தடவைகள் ஒத்திவைக்க அரசாங்கம் திட்டமிட்டதாகவும், ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகவும், புதிய சதித்திட்டத்தின் மூலம் தேர்தலுக்கான நிதியை தடுக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி...

“தலதா மாளிகையின் ஒரு நாள் வருமானம் 20 இலட்சம்”

மஹிந்த ராஜபக்ஷ தலதா மாளிகையில் இருந்து தங்கங்களை எவ்வாறு திருடினார் என தலதா மாளிகையின் முன்னாள் பொதுச்செயலாளர் நிஹால் பெர்டினண்டோ அண்மையில் கருத்துத் தெரிவித்திருந்தார். தேசிய மக்கள் சக்தியினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக அவரது...

“ஒரு மனிதனால் உலகை அபிவிருத்தி செய்ய முடியாது”

ஒரு மனிதனால் உலகை அபிவிருத்தி செய்ய முடியாது என தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார். தனிமனிதர்களிடம் திறன்களும், இயலாமைகளும் இருப்பதாகவும், அவற்றைப் பயன்படுத்தி அந்தத் திறன்களை கூட்டாகச் சேகரித்து கட்டுப்படுத்த...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...
- Advertisement -spot_imgspot_img