follow the truth

follow the truth

October, 18, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உம்ரா யாத்திரிகர்களுடன் பயணித்த பேரூந்து விபத்தில் 20 பேர் பலி

சவுதி அரேபியாவில் யாத்திரிகர்களுடன் பயணித்த பேரூந்து விபத்திற்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவின் தென்மேற்கில் நேற்று (27) மாலை யாத்திரிகர்கள் சிலர் ஆசிர் மாகாணத்தையும் அபா நகரையும் இணைக்கும் வீதியில் சென்று கொண்டிருந்தனர். இதன்போது,...

நாட்டில் சுகாதார அவசரநிலை – சுகாதார செயலாளர்

பலவீனமான மற்றும் மிகவும் திறமையற்ற சுகாதார நிர்வாகமே நாட்டில் மருந்து தட்டுப்பாடு மற்றும் மருந்துகளின் விலை உயர்வுக்கு காரணம் எனக் கூறி மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர் சங்கங்களின் கூட்டமைப்பு...

பொதுமக்களின் எதிர்ப்புகளை எதிர்கொண்டு ஒரு படி பின்வாங்கிய இஸ்ரேல் பிரதமர் 

அதிகரித்து வரும் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள், வேலைநிறுத்தங்கள் மற்றும் அமைதியின்மை காரணமாக முன்மொழியப்பட்ட நீதிமன்ற சீர்திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தீர்மானித்துள்ளார். நாடு தழுவிய ரீதியில் தொழிற்சங்கங்கள் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பினால்...

எரிபொருள் விற்பனை வெகுவாக குறைவு

எரிபொருள் விநியோகம் செய்பவர்கள் சங்கத்தின் கூற்றுப்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் மாதாந்திர வருமானம் 30% - 40% வரை விற்பனையில் தொடர்ச்சியான குறைவு காரணமாக குறைந்துள்ளது. எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்ட எரிபொருள்...

சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமனம்

வெகுஜன ஊடக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார, ஊடகத்துறையின் பதில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன்படி, அமைச்சரவைப் பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான பந்துல குணவர்தன தற்போது வெளிநாட்டில் உள்ளதை கருத்திற்கொண்டு, ஊடகத்துறையின் பதில் இராஜாங்க...

சுற்றுலா பயணிகளை ஏமாற்றினால் அபராதம் அதிகம்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுற்றுலா பயணிகளிடம் முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தற்போது விதிக்கப்படும் 25,000 ரூபா அபராதத்தை 100,000 ரூபாவாக அதிகரிக்க துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால...

ரணிலின் வீட்டிற்கு தீ வைத்த SJB முன்னாள் உறுப்பினர் CIDக்கு

போராட்டத்தின் போது கொள்ளுப்பிட்டி ஐந்தாம் தெருவில் உள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் தொடர்பில் கோட்டே மாநகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் முன்னாள் உறுப்பினர்...

அடுத்த பாராளுமன்ற வாரம் குறித்த அறிவித்தல்

எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் பாராளுமன்றம் ஏப்ரல் 4 ஆம் திகதி செவ்வாய்கிழமை மாத்திரம் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவில் இது தீர்மானிக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தின்...

Must read

காஸாவுக்கான உணவு இறக்குமதியை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்து வருகிறது

காஸா பகுதிக்கு உணவு வழங்குவதை நிறுத்த இஸ்ரேல் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு...

“மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.2,000 கொடுக்க வேண்டும்”

தற்போதைய ஜனாதிபதி அறிவித்த படி மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக...
- Advertisement -spot_imgspot_img