இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும், முன்னாள் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, தேசிய விளையாட்டு சபையின் தலைவர் பதவியில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இராஜினாமா செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான்...
இலங்கை பல்கலைக்கழக அமைப்பில் வெளிநாட்டு மற்றும் உள்ளூர் மாணவர்களுக்கு பணம் செலுத்தி கல்வி கற்கும் சந்தர்ப்பம் வழங்க முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சம்பத் அமரதுங்க, பொது அலுவல்கள் குழுவில் ஆஜரான போதே...
பாகிஸ்தானுடனான டி20 சுற்றுப்பயணத்தில் ஆப்கானிஸ்தான் வெற்றி பெற்றது.
அதன்படி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவரிசையின்படி, ஆப்கானிஸ்தானின் லெக் ஸ்பின்னர் ரஷித் கான் மீண்டும் உலகின் நம்பர் 01 டி20 பந்துவீச்சாளராக மாறியுள்ளார்.
இதுவரை...
தடுத்து வைக்கப்பட்டுள்ள நந்துன் சிந்தக விக்கிரமரத்ன என்ற ஹரக் கட்டா, தனது பாதுகாப்பை உறுதிப்படுத்த குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி தனது சட்டத்தரணிகள் ஊடாக உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை...
மியன்மாரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக லீக் கட்சியை கலைக்க அந்நாட்டு இராணுவ ஆட்சி நடவடிக்கை எடுத்துள்ளது.
மியன்மார் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தேர்தல் ஆணையம், கட்சி கலைக்கப்படுவதாக...
இலங்கையின் அரசியலமைப்பின் பிரகாரம், சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய மொழிகள் அரசு பயன்பாட்டு மொழிகளாக குறிப்பிடப்பட்டுள்ளன.
இவற்றுடன், ஆங்கிலம் இணைப்பு மொழியாதல் வேண்டும் என அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மூன்று மொழிகளை தவிர வேறு எந்தவொரு...
நாட்டின் நிதி நிலைமையை மேம்படுத்துவதுடன், நிர்மாணத்துறையில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு படிப்படியாக தீர்வுகள் வழங்கப்படும் என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிப்புரையின் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.
நிர்மாணத்துறையை மேம்படுத்துவதற்கான...
எரிபொருள் விலை திருத்தத்துடன், குறைந்தபட்ச பேரூந்து கட்டணம் நாளை (30) நள்ளிரவு முதல் 30 ரூபாவாக குறைக்கப்படும் என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, எஞ்சிய பேருந்து கட்டணங்கள் நாளை அறிவிக்கப்பட உள்ளன.