follow the truth

follow the truth

October, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

“நாம் அனைவரும் மாபெரும் கண்டன போராட்டத்தினை ஆரம்பிக்க வேண்டும்”

சர்வதேச நாணய நிதியத்தில் தஞ்சமடைந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அரசாங்கம், 'இப்போது அரசாங்கம் வர்த்தக நடவடிக்கைகளில் இருந்து விலகுவதே எமது முதல் கட்டளை' எனக் கூறி நாட்டின் அனைத்து பொருளாதார நிலையங்களையும்...

உயர்தர விடைத்தாள் திருத்தம் நாளை அல்லது நாளை மறுதினம்

கல்விப் பொதுத் தராதர உயர்தர விடைத்தாள் திருத்தத்தினை பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை (5) அல்லது நாளை மறுதினம் (6) ஆரம்பிப்பார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (4)...

அடுத்த ஜனாதிபதி வேட்பாளராக ரணிலை எதிர்பார்ப்பதில் தவறில்லை

ரணில் விக்கிரமசிங்க அவர்கள் நாட்டின் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் நன்மதிப்பைப் பெற்றுள்ளதால், நாட்டைக் கட்டியெழுப்பும் பணியை நேர்மையாகவும், துணிச்சலாகவும் செய்யக்கூடிய தலைவராக விளங்குவதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன...

2048 இல் ஜனாதிபதி இலங்கையை ஆசியாவிலும் உலகிலும் மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்துவார்

அரச நிறுவனங்களின் பராமரிப்புக்காக அரசாங்கம் பணம் செலவழிப்பதை விட்டுவிட்டு அதில் பெரும்பாலான பணத்தை கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக செலவிட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். தேசிய வளங்களை விற்று உண்பதாக சில...

ஐந்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனியார் மயமாக்கலுக்கு இணக்கம் – கம்மன்பில

ஐந்து நிபந்தனைகளுக்கு உட்பட்டு தனியார்மயமாக்கலுக்கு பிவித்துரு ஹெல உறுமய இணங்குவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...

ஜனாதிபதியுடன் இணைந்து பயணிக்க தயார் – ஹெக்டர் அப்புஹாமி

ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து புதிய அரசாங்கத்தை அமைக்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக இருப்பதில் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அவர்...

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று

தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் முக்கிய கலந்துரையாடல் இன்று (03) பிற்பகல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள், சமூக, சிவில் அமைப்புக்கள், மாணவர் அமைப்புக்கள் என தொழிற்சங்கங்கள் ஒன்றிணையவுள்ளதாக தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து தெரிவித்துள்ளன. புதிய...

தேங்காய் எண்ணெயில் 72% ஆனவை தரநிலை சோதனைக்கு உட்படுத்தாதவை

தேசிய கணக்காய்வு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இலங்கையில் நுகரப்படும் தேங்காய் எண்ணெயில் எழுபத்திரண்டு வீதத்திற்கு தரமான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என அவதானிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், 2019 ஆம் ஆண்டில் தேங்காய் எண்ணெய் உற்பத்திக்கான ஐந்து நட்சத்திர...

Must read

மின் உற்பத்தி நிலையம் செயலிழப்பு – இருளில் மூழ்கிய கியூபா

கியூபாவில் நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டால் சுமார் ஒரு கோடி பேர்...

தெற்கு அதிவேக வீதியில் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் காலியில் இருந்து கொழும்பு செல்லும் வீதியில் வாகனங்கள்...
- Advertisement -spot_imgspot_img