follow the truth

follow the truth

October, 19, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தசுனுக்கு ஐ.பி.எல். வரம்

2023 ஐபிஎல் போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சனுக்குப் பதிலாக, இலங்கை மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணித் தலைவர் தசுன் ஷானகவை நியமிக்க குஜராத் டைட்டன்ஸ் அணி தீர்மானித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான...

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாயம்

நிலவும் மோசமான காலநிலையை கருத்தில் கொண்டு, நாட்டின் மூன்று மாவட்டங்களில் மண்சரிவு அபாய நிலையை அறிவிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தீர்மானித்துள்ளது. இதன்படி, இந்த மண்சரிவு அபாயம் கண்டி, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி...

புகையிரத பெட்டிகள் வர்த்தக நோக்கத்திற்காக தனியாருக்கு

புகையிரத திணைக்களத்திற்கு சொந்தமான புகையிரத பெட்டிகள் வர்த்தக நோக்கத்திற்காக வழங்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (04) அவர் இதனைத் தெரிவித்தார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித்...

மார்ச் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 25,000 ஐ தாண்டியது

மார்ச் மாதத்தில் ஒரு லட்சத்து 25,495 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் காலாண்டில் மூன்று இலட்சத்து 35,679 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு...

ஏப்ரல் மாதம் வரை திரிபோஷ வழங்கப்பட்டுள்ளது

பத்தொன்பது இலட்சம் திரிபோஷ பொதிகள் சுகாதார திணைக்களத்திற்கு வழங்கப்படுவதாகவும், அதன்படி ஏப்ரல் மாதம் வரை தேவையான திரிபோஷா வழங்கப்பட்டுள்ளதாகவும் திரிபோஷ நிறுவனத்தின் தலைவர் கீர்த்தி குலரத தெரிவித்தார். உலக உணவு ஸ்தாபனத்தினால் 11200 மெற்றிக்...

60 வயதில் கட்டாய ஓய்வு பெறுவதற்கு எதிரான மற்றொரு தடை

தாதியர்களுக்கு 60 வயதில் கட்டாய ஓய்வு அளிக்க வேண்டும் என அமைச்சர்கள் குழு எடுத்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம்...

இலாபமீட்டும் சீனி நிறுவனங்களை விற்பது ஏன் – சஜித்

நாட்டின் சீனி நுகர்வில் கிட்டத்தட்ட 10% பெல்வத்தை மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளால் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றன. தற்போது இத்தொழிற்சாலைகள் அமைந்துள்ள குறித்த பகுதியில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும்...

UPDATE : இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு – ஜனாதிபதி ஊடகப் பிரிவு

புத்தாண்டு பண்டிகை காலத்தை முன்னிட்டு, தற்போதைய எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, இன்று (4) நள்ளிரவு முதல் இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பண்டிகைக்...

Must read

இந்தியக் கடற்படை கப்பல் கொழும்பில்

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான “INS Kalpeni” என்ற கப்பல் இன்று(19) கொழும்பு...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த 8 அரச வாகனங்கள் மீள ஒப்படைப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் வசமிருந்த 8 அரச வாகனங்கள் மீள...
- Advertisement -spot_imgspot_img