follow the truth

follow the truth

October, 20, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சிறுவனிடம் தனது நாக்கை உறிஞ்சக் கேட்ட தலாய் லாமா; சர்ச்சையின் பின்னணியில் மன்னிப்பு

புத்த மதத் தலைவரான தலாய் லாமா, சிறுவன் ஒருவனுக்கு வாயில் முத்தம் கொடுத்ததுடன், சிறுவனின் நாக்கால் தன் நாக்கை தொடும்படி கூறியதாக, 'வீடியோ' வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திபெத்தைச் சேர்ந்த புத்த மதத் தலைவர்...

இலங்கையின் பொருளாதாரம் குறித்து IMF முகாமைத்துவப் பணிப்பாளர் கருத்து

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவா, இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் கருத்துக்களம் ஒன்றில் கருத்து வெளியிட்டுள்ளார். அங்கு, சர்வதேச நாணய நிதியத்தின் நிவாரணத்திற்கான இலங்கையின் உரிமை தொடர்பாக அவர் மேலும்...

தங்கம் விலை குறைந்தது

கடந்த வாரம் உயர்ந்த தங்கம் விலை இந்த வார தொடக்கத்தில் குறையத் தொடங்கியுள்ளது. 22 கரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.2,000 குறைந்துள்ளதாக தங்க உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்றைய தங்கம் விலை அட்டவணை கீழே, தங்க அவுன்ஸ்...

பேரூந்து கட்டணத்தை செலுத்த QR முறைமை

இந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில், பேரூந்து கட்டணத்தை செலுத்துவதற்கு பயணிகளுக்கு QR முறைமை அறிமுகப்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து...

க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சை இரு வாரங்களுக்கு தள்ளிப்போனது

பாடசாலைகளில் கூடுதலாக தங்கி படிக்கும் சுமார் 3 இலட்சம் மாணவ, மாணவிகளுக்கு வகுப்பறை இடம் கிடைக்காமல் பாடசாலைகளில் தலைமையாசிரியர்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். 2022ம் ஆண்டுக்கான க.பொ.தராதர சாதாரண தரப் பரீட்சை இதுவரை நடத்த...

ஐந்தாண்டு ஊதியம் இல்லாமல் 2,000 அரசு ஊழியர்கள் விடுமுறையில்

ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு...

சஜித் பிரதமராக பதவியேற்றார் என்ற பேச்சு பொய்யானது

நான் ஐக்கிய தேசியக் கட்சிக்கு செல்வதாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை நிராகரிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார். அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த...

வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்கள் எரிபொருளை மேலும் குறைந்த விலைக்கு விற்க திட்டம்

நாட்டிற்கு வரும் வெளிநாட்டு எரிபொருள் நிறுவனங்களுக்கு இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தற்போதைய எரிபொருள் விலையை விட குறைந்த விலையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. இலங்கையில் எரிபொருளை விற்பனை செய்வதற்கு மூன்று...

Must read

மூன்று நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

அண்மையில் பெய்த மழையினால் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை இலக்காகக் கொண்டு எதிர்வரும்...

“மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையே”

மலையகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வீட்டுப் பிரச்சினைக்கான நிறந்தர தீர்வு காணி உரிமையினை...
- Advertisement -spot_imgspot_img