follow the truth

follow the truth

October, 21, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

உடைந்த கையை சரி செய்ய மைத்திரியால் முடியவில்லை

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து அரசாங்கத்துடன் இணைந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவை மீண்டும் இணைக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட...

எக்ஸ்பிரஸ் பேர்ல் பேரழிவு – இழப்பீடு பெற சிங்கப்பூரில் நாளை வழக்கு

2021 ஆம் ஆண்டு Xpress Pearl பேரழிவிற்கு இழப்பீடு வழங்கக் கோரி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தில் இலங்கை நாளை வழக்குத் தாக்கல் செய்யும் என்று அட்டர்னி ஜெனரல் சஞ்சய் ராஜரத்தினம் தெரிவித்ததாக சண்டே...

அதிக வெப்பநிலை காரணமாக, தண்ணீரின் தேவையும் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக நீர் பாவனை சுமார் 10 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்...

பிரதமர் மாற்றப்பட மாட்டார் – பொஹொட்டுவவில் பிளவு இல்லை

பிரதமர் பதவியை மாற்ற வேண்டிய அவசியம் இல்லை என்றும், பிரதமர் பதவியை மாற்றத் தயாராக இருப்பதாகவும் பரப்பப்படும் செய்தி பொய்யானது என்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்திருந்தார். இது...

‘கட்சி சார்பற்ற ஜனாதிபதி என்ற வகையில் ஐதேகட்சியின் மே பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்’

ஐக்கிய தேசியக் கட்சியின் மே பேரணியில் கட்சி சார்பற்ற ஜனாதிபதியாக பங்கேற்கப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் அறிவித்துள்ளார். கட்சி...

இனிய நோன்புப் பெருநாள் வாழ்த்துக்கள்

நல்லிணக்கத்துடனும் ஒற்றுமையுடனும் ஒரு புதிய இலங்கையை உருவாக்குவோம் என புனித நோன்புப் பெருநாள் தினத்தன்று அனைத்து வாசகர் நேயர்களுக்கும் டெய்லி சிலோன் சார்பில் நாம் வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறோம். ரமழான் மாதத்தில் நோன்பு நோற்பதன்...

உயர்தரப்பரீட்சை தமிழ் மொழி மூல விடைத்தாள் திருத்தம் ஆரம்பம்

உயர்தர தமிழ் வழி விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான முதற்கட்ட பணிகள் இன்று (21) ஆரம்பமாகியுள்ளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, பல பாடங்கள் தொடர்பில் கட்டுப்பாட்டு விடைத்தாள் குறியிடும் நடைமுறையை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று...

தாய்நாட்டை கட்டியெழுப்ப இவ்வருட நோன்புப் பெருநாள் அருட்கொடையாக அமையட்டும்

முஸ்லிம்கள், ரமழான் மாத நோன்பை நிறைவு செய்து, நாட்டில் ஏற்பட்டுள்ள சுமூகமான சூழ்நிலையில் இவ்வருட நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர். அது அனைவருக்கும் ஆறுதலாக இருக்கும் என்பது உறுதி என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...

Must read

பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து...

தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில்

பழம்பெரும் நடிகை தமிதா அபேரத்ன ஜனநாயக தேசிய கூட்டணியில் (Democratic National...
- Advertisement -spot_imgspot_img