follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

தலைவரின் கோரிக்கையை உதைத்த ராஜித..

தாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவிடம் அறிக்கை விடுக்குமாறு அக்கட்சியின் தலைவர்கள் விடுத்த கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. தலைமையின் கோரிக்கையின்...

தப்புலவிடமிருந்து ஒரு மனு

பொலிஸாரால் வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வது தொடர்பில் தமக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணை தொடர்பில் முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது வழக்கறிஞர்கள் மூலம் இந்த மனுவை...

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் ரூ.4-5 அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசியப் பொருட்களின் விலை மே 1 முதல் கிலோவுக்கு ரூ.4-5 அதிகரிக்கலாம், ஏனெனில் உள்ளூர் இறக்குமதியாளர்கள் சரக்குகள் இருக்கும் நாட்டில் அமைந்துள்ள கப்பல் நிறுவனங்கள் முன்பு செலுத்திய THC (டெர்மினல்...

நான்கு ஹெலிகாப்டர் எம்பிக்கள் டெலிபோனுக்கு..

சுதந்திர பொதுஜன பெரமுனவின் கீழ் எதிரணியுடன் இணைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் 4 உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைய தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த எம்.பிக்கள் அனைவரும் குருநாகல் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதுடன் அவர்கள்...

வடக்கு கிழக்கில் ஹர்த்தால்…

பயங்கரவாத தடைச்சட்டத்தை உடனடியாக நீக்கக் கோரியும் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்தும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள் நாளை (25) ஹர்த்தால் போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானித்துள்ளன. இதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு...

உயர்தர விடைத்தாள்கள் திருத்தம் குறித்து நாளை முடிவு எடுக்கப்படும்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்கள் திருத்தம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் நாளை (25) விசேட கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக கூட்டமைப்பின் பிரதான அதிகாரி ஒருவர்...

மைத்திரி தலைமையில் SLFP இன்று கலந்துரையாடல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிய கட்சிகளை மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைப்பது தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்டர்கள் தலைமையில் நடைபெறுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில்...

வெப்ப காலத்தில் கர்ப்பிணிப் பெண்கள் கவனத்திற்கு

அதிக வெப்பநிலை கர்ப்பிணித் தாய்மார்களுக்கு பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுக்கும் என அரசாங்க குடும்ப சுகாதார சேவை உத்தியோகத்தர்களின் சங்கம் வலியுறுத்துகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள், கைக்குழந்தைகள் மற்றும் குழந்தைகளுக்கு பல்வேறு சிக்கல்கள், கடுமையான...

Must read

சர்வதேச நாணய நிதிய உடன்படிக்கையைத் திருத்துவதற்கு நடவடிக்கை

எதிர்வரும் பொதுத் தேர்தலினூடாக தமது தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணிக்கு அதிகாரம்...

பல பகுதிகளில் தண்ணீர் விநியோகம் குறித்த அறிவிப்பு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நீர் விநியோக குழாய் திடீரென உடைந்து...
- Advertisement -spot_imgspot_img