வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் கணக்கை ஒரே கைபேசியில் மட்டுமே பயன்படுத்த முடியும் என்ற முறைமை நீக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ்அப் பயனர்கள் இனி தங்கள் கைபேசியில் உள்ள வாட்ஸ்அப் கணக்கினை நான்கு கைபேசிகளில் திறக்க முடியும் என...
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பகிரங்க விவாதத்திற்கு அநுர குமாரவை அல்லது விஜித ஹேரத்தினை தான் அழைப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா இன்று பாராளுமன்ற உரையில் தெரிவித்திருந்தார்.
அவர் தொடர்ந்தும் இது குறித்து...
பல்கலைக்கழக ஆசிரியர்கள் தமது வேலைநிறுத்தத்தை கைவிட தீர்மானித்துள்ளதுடன், ஜனாதிபதியுடனான சந்திப்பின் பின்னர் உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணியை ஆரம்பிக்கவுள்ளனர்.
சர்வதேச நாணய நிதியத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான உடன்படிக்கைக்கு எதிராக பாராளுமன்றத்தில் வாக்களிக்க தேசிய மக்கள் சக்தி தீர்மானித்துள்ளது.
இந்த உடன்படிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த பின்னர், அதற்கான வாக்கெடுப்பை கோர அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
இலாபம் ஈட்டும்...
நாளை ஆரம்பமாகவுள்ள சர்வதேச நாணய நிதிய ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்திற்கு வரவுள்ளதாக தெரியவருகின்றது.
நாளை முதல் 3 நாட்களுக்கு விவாதம் நடைபெறவுள்ளதுடன், வெள்ளிக்கிழமை பிற்பகல் இது...
நான்காவது முறையாக நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 20 வரை நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்புள்ள வெளிநாட்டு வீரர்கள் குறித்த அறிவிப்பை எல்பிஎல் அமைப்பாளர்கள்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக ஜோ பைடன் இன்று (25) உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
"ஜனநாயகத்தைப் பாதுகாக்க" தன்னை மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்குமாறு அங்குள்ள மக்களிடம் கூறினார்.
நிதித்துறையில் பாதுகாப்பு வலையமைப்பு திட்டத்திற்காக உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நிதிகள் வைப்பு பாதுகாப்பு நெட்வொர்க்கிற்கு...