follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை அயர்லாந்து : 2வது டெஸ்ட் போட்டியின் 03வது நாள் இன்று

சுற்றுலா அயர்லாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாள் இன்று. நேற்றைய ஆட்டம் நிறுத்தப்படும் போது, ​​தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய இலங்கை அணி, விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களை...

வனிந்து ஹசரங்கவுக்கு ஐ.பி.எல் தடை

இந்தியன் பிரீமியர் லீக் தொடரில் ராஜஸ்தான் ரோயல் அணிக்கு எதிரான போட்டியில் குறைந்த வேகத்தில் பந்துவீசிய ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அந்த அணியில் விளையாடும் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கவும்...

அதிகரித்துள்ள மருந்து தட்டுப்பாடு தற்போது குறைந்துள்ளது

நாட்டில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் தட்டுப்பாடு தற்போது 100-112க்கு இடையில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சர் வைத்தியர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் 169 அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது....

பாராசிட்டமால் விஷமாகியதில் 7 வயது சிறுமி பலி

காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஏழு வயதுச் சிறுமி ஒருவர் அதிகளவு பரசிட்டமோல் மருந்தை உட்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக கம்பளை வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி நளின் ஏ. மெதிவக மேற்கொண்ட பிரேத பரிசோதனையின் போது தெரிய...

சூடானில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீட்க இந்தியா ஆதரவு

சூடானில் இடம்பெற்றுவரும் மோதலில் சிக்கியுள்ள இலங்கையர்களை பாதுகாப்பாக விடுவிப்பதற்கான உதவிகளை வழங்க இந்தியா தயாராக உள்ளது. வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதியின் சட்டத்தரணி அலி சப்ரி, இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிப்பதாகவும், அடுத்த சில நாட்களில்...

இடமாற்றத்திற்கு எதிராக பொலிஸ் ஆணைக்குழுவிற்கு அஜித் ரோஹனவிடமிருந்து கடிதம்

தென்மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தனது இடமாற்றம் தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப்...

IMF விவாதம் இன்று

சர்வதேச நாணய நிதியத்தின் விரிவான நிதியளிப்பு வசதியின் கீழ் இந்த ஏற்பாட்டை நடைமுறைப்படுத்துவதற்கான முன்மொழிவு மீதான விவாதம் இன்று (26) ஆரம்பமாகவுள்ளது. குறித்த விவாதம் நாளையும் நாளை மறுதினமும் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம்...

சஹ்ரானின் கையடக்கத் தொலைபேசியின் தரவுகளை வெளிநாட்டுக்கு அனுப்பியது ஏன்?

சஹ்ரானின் கையடக்கத் தொலைபேசியின் தரவுகள் வெளிநாட்டில் உள்ள புலனாய்வு அமைப்பிற்கு கொண்டு செல்ல அனுமதியளித்தது ஏன் என்பது புதிராக உள்ளதாகவும், இந்தத் தாக்குதல் தொடர்பான பல இரகசிய தகவல்கள் அந்த தொலைபேசியில் இருந்திருக்க...

Must read

பெரு முன்னாள் ஜனாதிபதிக்கு 20 வருட சிறைத்தண்டனை

பெரு நாட்டின் முன்னாள் ஜனாதிபதி அலெஜான்ட்ரோ டோலிடோவிற்கு (Alejandro Toledo) 20...

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய பணிப்பாளர் சபை

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு புதிய தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நியமிக்கப்பட்டுள்ளது. இந்த...
- Advertisement -spot_imgspot_img