follow the truth

follow the truth

October, 22, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

சர்வதேச நாணய நிதியத்தின் முன்மொழிவுக்கு வாக்களிக்க மாட்டோம்

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் வசதி தொடர்பான பிரேரணைக்கு எதிராக சுதந்திர மக்கள் சபை நாளை(28) எதிராக வாக்களிக்கவுள்ளதாக மேற்படி சபையின் உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் இன்று (27) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சர்வதேச நாணய...

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசு ஏற்கனவே உடைத்துவிட்டது

சர்வதேச நாணய நிதியத்தின் உடன்படிக்கையை அரசாங்கம் ஏற்கனவே உடைத்துள்ளதாக எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். உதவி வழங்குவதற்கு சட்டத்தின் மேலாதிக்கம் பாதுகாக்கப்பட வேண்டும் என சர்வதேச நாணய நிதியம்...

எலிகள் மூலம் பரவும் ஒமிக்ரோன் உருமாறிய கொரோனா

கொரோனா உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது எவ்வாறு பரவியது என்பது குறித்து மருத்துவ நிபுணர்கள் ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். கடந்த 2021-ம் ஆண்டு தைவான் நாட்டில் ஒரு ஆய்வு மையத்தில்...

புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி உரிமம் வழங்குவது குறித்த அரசின் தீர்மானம்

புதிய தொலைக்காட்சி மற்றும் வானொலி அனுமதிப்பத்திரங்கள் அது தொடர்பில் நியமிக்கப்பட்ட இலத்திரனியல் ஒலிபரப்பு அதிகார சபை சட்டம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் வழங்கப்படுமென வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். புதிய அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான...

உயர்தர பரீட்சை விடைத்தாள்களை திருத்த மருத்துவர்கள் தயார்

தொடர்ந்து தாமதமாகும் உயர்தர மாணவர்களின் விடைத்தாள்களை மருத்துவர்களால் மதிப்பீடு செய்ய முடியும் என அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் கோரிக்கை விடுத்தால் அதனை நிறைவேற்ற முடியும் என சங்கத்தின் தலைவர் ருக்ஷான்...

மீண்டும் தலைதூக்கும் கொவிட்

நாட்டில் கொவிட் தொற்றுக்குள்ளான 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் நேற்று புதிதாக பதிவாகிய நோயாளிகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இலங்கையில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த கொரோனா...

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்க புதிய முறைமை

சுனாமி அபாயம் குறித்து பொதுமக்களுக்கு தெரிவிக்கும் வகையில் கையடக்க தொலைபேசிகளுக்கான ரிங்டோனை அறிமுகப்படுத்த அனர்த்த முகாமைத்துவ நிலையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இலங்கையில் 99.9 வீதமான மக்கள் கையடக்கத் தொலைபேசியை வைத்திருப்பதால், சுனாமி அபாயம் குறித்து...

IMF திட்டத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் வாக்களிக்க, SJB இனது தீர்மானம் இன்று

சர்வதேச நாணய நிதியத்தால் (IMF) நாட்டிற்கு வழங்கப்பட்ட விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்து நாடாளுமன்றத்தில் இன்று ஏப்ரல் 27 ஆம் திகதி இரண்டாவது நாளாக விவாதம் தொடர்கிறது. இந்த விவகாரத்தின் மீதான வாக்கெடுப்பு...

Must read

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும்...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர்...
- Advertisement -spot_imgspot_img