follow the truth

follow the truth

October, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

பிரபாத் ஜயசூரிய உலக சாதனை

குறைந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற புதிய உலக சாதனையை இலங்கையின் பிரபாத் ஜயசூரிய இன்று படைத்துள்ளார். தற்போது அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்த உலக...

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடவுளின் வரப்பிரசாதம்

சில ஆட்சியாளர்கள் நாட்டுக்கு இழைத்த மோசமான செயல்களுடன் ஒப்பிடும் போது, ​​சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் கடவுளின் வரப்பிரசாதம் என ஐக்கிய மக்கள் சக்தியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் கபீர் ஹாசிம் பாராளுமன்றத்தில்...

சம்பளப் பிரச்சினைக்கு தீர்வான சுற்றறிக்கை அடுத்த வாரம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட அரச உத்தியோகத்தர்களுக்கு தேர்தல் தொகுதிகளுக்கு அண்மித்த பிரதேசங்களிலுள்ள அரச நிறுவனங்களில் பணிபுரிய அனுமதி வழங்கும் சுற்றறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்படும் என பிரதமரும் பொது நிர்வாக அமைச்சருமான...

அனைத்து உரிமம் பெற்ற மதுபான கடைகளுக்கும் அடுத்த வாரம் பூட்டு

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இலங்கை முழுவதும் உள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபான கடைகள் மற்றும் மதுபான விற்பனை நிலையங்கள் அடுத்த வாரம் மூன்று நாட்களுக்கு மூடப்படும். அனைத்து உரிமம் பெற்ற மதுபான விற்பனை...

நேபாளை தாக்கிய இரட்டை நிலநடுக்கம்

ரிக்டர் அளவுகோலில் 4.8 மற்றும் 5.9 ஆகப் பதிவான இரண்டு நிலநடுக்கங்கள் நேபாளத்தை ஒரே இரவில் தாக்கியதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. முதல் நிலநடுக்கம் இரவு 11:58 மணிக்கு (உள்ளூர் நேரப்படி) 4.9 ரிக்டர்...

கொழும்பின் சில பகுதிகளுக்கு திடீர் நீர்வெட்டு

கோட்டை மற்றும் கடுவெல நகர சபைக்கு உட்பட்ட சில பிரதேசங்களுக்கு இன்று இரவு 9 மணி வரைக்கும் நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இதன்படி,...

முஸ்லிம் ஜனாசாக்களை எரித்தது இலக்கணப்படி தவறு – கெஹெலிய

கொவிட் தொற்றுக் காலங்களில் முஸ்லிம் மரணங்களை கட்டாயமாக எரித்தமையானது இலக்கணப்படி தவறு என தான் ஏற்றுக் கொள்வதாக இந்நாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்றைய பாராளுமன்ற அமர்வில் தெரிவித்திருந்தார். இது குறித்து பாராளுமன்ற...

எஸ்டேட் பிரச்சினைகளை தீர்க்க விரைவான நடவடிக்கைகள்

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும், விவசாயத் துறையில் உள்ள பிரச்சினைகளுக்கும் தோட்ட மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் உடனடித் தீர்வுகள் வழங்கப்பட வேண்டுமெனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி அலுவலகத்தில்...

Must read

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும்...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர்...
- Advertisement -spot_imgspot_img