பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் இம்ரான் கான், தேர்தல் நடத்தப்படாவிட்டால் நாட்டில் வன்முறைப் போராட்டங்கள் வெடிக்கும் எனவும் இலங்கை போன்ற ஒரு சூழ்நிலையை பாகிஸ்தான் எதிர்கொள்ளும் எனவும் தனது‘வலிமையான மக்களுக்கு’ தான் தெரிவிப்பதாக கூறியுள்ளார்.
“இது...
நாளை (01) நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“..கொழும்பில் நாளை நடைபெறவுள்ள...
சூடானின் கார்ட்டூமில் நடந்து வரும் மோதல்களால் 400க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த மோதல்களில் 411 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த சில வாரங்களில் இடம்பெற்ற...
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உட்பட எந்தவொரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச...
கடந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் ஓய்வுபெற்ற ஆசிரியர்களும் 2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விடைத்தாள்களை மதிப்பிடுவதற்கான விண்ணப்பங்களை அனுப்ப முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விடைத்தாள்களை...
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் சீனா தனது ஆத்திரமூட்டும் மற்றும் பாதுகாப்பற்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கா கேட்டுக் கொண்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் கடலோரக் காவல்படையின் படகு சீன கடலோரக் காவல்படையின் கப்பலுடன்...
ஐக்கிய மக்கள் சக்தி குற்றப்பத்திரிகை வழங்க வேண்டியது தனக்கு அல்ல ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சித் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கே என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.
சர்வதேச நாணய நிதியத்தின்...
மார்ச் 2023ல், ஆடைகள் உள்ளிட்ட தொழில்துறை ஏற்றுமதி வருமானம் குறைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் இலங்கையில் இறக்குமதிச் செலவு கணிசமாக அதிகரித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியின் பொருளாதார...