follow the truth

follow the truth

October, 23, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

வலுக்கும் கொவிட் : சுகாதார துறையினர் எச்சரிக்கை

அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கூற்றுப்படி, நாட்டில் தினசரி கொவிட்-19 நோயாளிகள் மீண்டும் நிகழ்வது குறித்து சுகாதார அமைச்சு முறையான விசாரணையை நடத்த வேண்டும். இந்த நாட்களில் நாளாந்தம் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கொவிட் நோயாளர்கள்...

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் இன்று பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும்...

சுயாதீன ஆணைக்குழுக்களுக்கான உறுப்பினர்கள் நியமனம் இவ்வாரத்துடன் நிறைவு

தேர்தல்கள் ஆணைக்குழு உட்பட அனைத்து சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் அடுத்த வாரத்திற்குள் புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வந்து ஒவ்வொரு இலங்கையருக்கும் 359,000 ரூபா இழப்பு

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வந்ததன் மூலம் ஒவ்வொரு இலங்கையர்களும் 359,000 ரூபாவை இழந்துள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் 8 வீத கடன் வட்டியை செலுத்தாவிடின் கடன் 2030 இல் இரட்டிப்பாகும் எனவும்...

இலங்கையர்கள் குழுவொன்று சூடானை விட்டு வெளியேற மறுப்பு

சூடானில் உள்ள 18 இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற மறுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. வேலை இழக்க நேரிடும் என்று கூறி, ஒரு குழு சூடானில் தங்க விருப்பம் தெரிவித்ததாக, வெளியுறவு அமைச்சர், ஜனாதிபதி...

நாளை பொலிஸ் சிறப்பு பாதுகாப்பு

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் மே தின ஆர்ப்பாட்டங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு மற்றும் விசேட போக்குவரத்து திட்டம் தொடர்பில் பொலிஸார் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர். அதன்படி, நாளை (01) வெளி மாகாணங்களில்...

பொருளாதார நெருக்கடியிலும் ரயில் பாதை அமைக்க 3,500 கோடி செலவு

அநுராதபுரத்திலிருந்து காங்கேசந்துறை வரையிலான புகையிரதப் பயணங்கள் இரண்டு மாதங்களில் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அநுராதபுரம் ஓமந்த வரையான புகையிரத பாதையின்...

விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தில்..

கொழும்பில் உள்ள அமெரிக்க தூதுவரே காலிமுகத்திடல் போராட்டத்தின் பின்னணியில் இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்தை ஆர்ப்பாட்டதாரர்கள் நிராகரிக்கின்றனர். விமல் வீரவன்ச மீண்டும் சீனத் தூதுவருடன் இணைந்து விசித்திரமான ஆட்டத்தை ஆரம்பித்துள்ளதாக...

Must read

தேங்காய் விற்பனைக்கான நடமாடும் சேவை

தேங்காய் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் "நடமாடும்...

இந்திய உயர்ஸ்தானிகருக்கும் ஜனாதிபதி செயலாளருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா (Santhosh Jha) ஜனாதிபதியின் செயலாளர்...
- Advertisement -spot_imgspot_img