தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், உத்தர லங்கா சபையின் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச, தாம் வெளியிட்டுள்ள இந்த அம்பலப்படுத்தல் காரணமாக, அமெரிக்க மத்திய புலனாய்வுப் பிரிவினர் கடும் எதிர்விளைவுகளைச் சந்திக்க...
இலங்கை அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் பிரபாத் ஜெயசூரிய அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் ஐசிசி தரவரிசையில் முன்னேறியுள்ளார்.
அதன்படி, ஐசிசி டெஸ்ட் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அவரது சமீபத்திய இடம்...
புதிய டெங்கு காய்ச்சலால் எதிர்காலத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் சிறுவர்களுக்கான டெங்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பற்றிய ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும்,...
இலங்கையின் விவசாய நடவடிக்கைகளுக்கு யூரியா மற்றும் எம்ஓபி உரங்கள் கிடைப்பதற்கு வசதியாக ஆதரவை வழங்க ரஷ்ய அரசாங்கம் இணங்கியுள்ளது.
இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் நிலவும் இருதரப்பு ஒத்துழைப்பின் அடிப்படையிலும் இரு நாடுகளுக்குமிடையில் நிலவும் நட்புறவை...
வெசாக் தினத்தை முன்னிட்டு சிறை கைதிகளை சந்திப்பதற்கு, அவர்களது உறவினர்களுக்கு இரண்டு நாட்கள் விசேட சந்தர்ப்பமொன்றை வழங்குவதற்கு சிறைச்சாலைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, நாளை (5) மற்றும்...
பதில் நிதி அமைச்சராக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று காலை ஐக்கிய இராச்சியம் சென்றதை அடுத்து, பதில் அமைச்சராக ஷெஹான் சேமசிங்க நியமிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு...
உலக வங்கிக்கு புதிய தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பது இதன் சிறப்பு.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் உலக வங்கியின் தலைவராக இருப்பது இதுவே முதல் முறை.
இந்தப் பதவிக்கு இந்திய வம்சாவளியைச்...
கொவிட் 19 பரவல் மற்றும் இன்புளுவன்சா நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டதன் காரணமாக சுகாதார வழிகாட்டுதல்களை தொடர்ந்து பின்பற்றுமாறு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.
பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர்...