அமெரிக்க சொகுசு பயணிகள் கப்பல் ஒன்று இன்று (05) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
570 பயணிகள் மற்றும் 369 பணியாளர்களுடன் Insignia என்ற கப்பல் இந்தியா - கொச்சியில் இருந்து வந்தது.
இந்த கப்பல்...
போதைப்பொருள் கடத்தலின் பின்னணியில் சுகாதார அமைச்சரும் செயலாளரும் நேரடியாக செயற்படுவதாக முன்னிலை சோசலிச கட்சியின் செயலாளர் புபுது ஜயகொட தெரிவித்துள்ளார் .
குறைந்த விலையில் மருந்துகளை கொள்வனவு செய்யக்கூடிய நிறுவனங்கள் உள்ள நிலையில், ஏனைய...
இலங்கையில் மின்சாரத் துறையின் மறுசீரமைப்பு மற்றும் வினைத்திறன் வேலைத்திட்டம் குறித்து ஆசிய அபிவிருத்தி வங்கி ஆலோசனை வழங்குவதாகவும், வங்கியின் ஆலோசனை சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட விசேட குழுவொன்று தற்போது இலங்கையில் இருப்பதாகவும் மின்சக்தி...
இலங்கையில் எரிபொருள் இறக்குமதி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் வர்த்தகத்தில் இணையும் மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்காக 350 எரிபொருள் நிரப்பு நிலையங்கள், தலா 150 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் என மூன்று வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதாக...
பொதுவாக பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்வதை பற்றி தான் கேள்விபட்டு இருப்போம்.
ஆனால் அமெரிக்க டாக்டர் குழுவினர் கருவில் இருக்கும் ஒரு குழந்தைக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்து உள்ளனர்.
அங்குள்ள...
மானம்பிட்டிய பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவர் வங்கியில் வைப்புத் தொகையாக 20 இலட்சம் ரூபாவை எடுத்துச் செல்லும்போது கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு சந்தியில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரே இந்த கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்டுள்ளதாக...
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் காலி மாவட்டத்தில் எல்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் மட்டம் I மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
பதுளை மாவட்டத்தில்...
இலங்கையை சூழவுள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாடு முழுவதும் நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, மேல், சப்ரகமுவ, வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு...