follow the truth

follow the truth

October, 24, 2024

Most recent articles by:

Editor

- Advertisement -spot_imgspot_img

விசேட தேவையுடையவர்களுக்கு தேர்தல் ஆணையத்தின் நிவாரணம்

மாற்றுத்திறனாளிகள் மற்றும் பார்வையற்றோர் தேர்தலில் வாக்களிப்பதில் உள்ள சிரமங்களைக் குறைக்கும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட பல முன்னோடித் திட்டங்கள் வெற்றி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்காக விசேட மருத்துவ சான்றிதழ் பெறும் முறையை...

பாபர் அசாம் சாதனை

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைவரான பாபர் அசாம், குறைந்த போட்டிகளில் 5000 ஒரு நாள் சர்வதேச ஓட்டங்களை கடந்த வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், பாபர்...

“தன்னை கட்சியில் இருந்து நீக்கினால், தனக்கு செல்ல பல இடங்கள் உண்டு” – பௌசி

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் உறுப்புரிமையிலிருந்து தம்மை நீக்கிய போதிலும், தன்னை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் ஏ. எச்.எம். பௌசி நேற்று (7ம்) 'தி...

அதிபர் போட்டிப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவித்தல்

அதிபர் போட்டிப் பரீட்சை குறித்து கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. 10.02.2019 அன்று நடைபெற்ற மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்த விண்ணப்பதாரர்களை இலங்கை அதிபர் சேவையின் தரம் III இல் நேர்முகத்...

மஹிந்த மற்றும் பசிலுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

முன்னாள் நிதியமைச்சர்களான மஹிந்த ராஜபக்ஷ, பசில் ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உச்ச நீதிமன்றம்...

கோதுமை மா மற்றும் சீனியின் விலைகள் அதிகரிப்பு

கோதுமை மா மற்றும் சீனியின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ கிராம் சீனியின் விலை 25 ரூபாவால் அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின்...

வாகன உரிமையாளர்களுக்கான விசேட அறிவித்தல்

ஐந்து ஆண்டுகளாக வருவாய் உரிமம் பெறாத வாகனங்களை குற்றப்பரம்பரையாக்கி, மோட்டார் போக்குவரத்து துறையின் தகவல் அமைப்பில் இருந்து நீக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கையொன்றை விடுத்து...

களுத்துறையில் பாடசாலை மாணவியின் சடலம் – கொலையா? தற்கொலையா?

தற்காலிக ஹோட்டல் விடுதியொன்றில் உள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்த பாடசாலை மாணவியின் சடலம் நேற்றுமுன்தினம் (மே 6) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த...

Must read

கடையொன்றில் தீப்பரவல் – மஹவெவ வீதிக்கு பூட்டு

மஹவெவ பகுதியில் கடையொன்றில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக சிலாபம் - கொழும்பு...

துருக்கி தலைநகரில் தாக்குதல் – இதுவரை மூவர் பலி

துருக்கி தலைநகர் அங்காராவில் பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்ததில் பலர்...
- Advertisement -spot_imgspot_img